Thursday, November 11, 2010

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாராவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?

முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!

111 comments:

Unknown said...

ரைட்டு..

செல்வா said...

//ரைட்டு.. //

தப்பு ..

சௌந்தர் said...

................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

கருடன் said...

இது அக்மார்க் மொக்கை.... :))))

இம்சைஅரசன் பாபு.. said...

உனக்கு வேணும்....... இனி வருவியா.....வருவியா....இப்படி ஒரு மொக்கை பதிவு படிப்பியா(இது எல்லாம் என்னை கேட்டது செல்வா )

எஸ்.கே said...

Very very nice. Keep going. Post like this post frequently.Wonderful. Marvellous. Excellent!

சௌந்தர் said...

நீதி : இப்ப சந்தோசமா..?///

உனக்கு சந்தோசமா...

Arun Prasath said...

சூப்பர் தல, உங்கள பாராட்ட வார்த்தையே வரல.... பதிவுல மொக்கை போடலாம், ஆனா இது சான்ஸ்சே இல்ல. உங்களுக்கு கின்னஸ் கண்டிப்பா தரலாம்

செல்வா said...

//சூப்பர் தல, உங்கள பாராட்ட வார்த்தையே வரல.... பதிவுல மொக்கை போடலாம், ஆனா இது சான்ஸ்சே இல்ல. உங்களுக்கு கின்னஸ் கண்டிப்பா தரலாம் //

விடுங்க விடுங்க ., இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு ..

Madhavan Srinivasagopalan said...

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாரவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?
முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!

Special பின்குறிப்பு : இந்த பின்னூட்டம் கூட கின்னஸ் சாதனைதான்.. மூலப் பதிவையே பின்னூட்டமா போட்டதுனால

செல்வா said...

@ மாதவன் :
கண்டிப்பா எனக்கு கின்னஸ் சாதனையாளர் விருது கிடைச்சு உங்ககூட பகிர்ந்துக்கிறேன் ..

Unknown said...

ஒரு அப்பாவி
கோமாளி செல்வா காணவில்லை
எந்த படத்தில் இருப்பவர்
எனது படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ.
(செல்வா புது போட்டோ கலக்கல் அப்படீய ...(உங்கள் பிடித்த ஹீரோ போல இருக்கீங்க)..

சரி ஏதும் போஸ்ட் போட்ட சொல்லுங்க.

வெங்கட் said...

ஹா., ஹா., ஹா..!!

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கப்பா..?

செல்வா said...

//(செல்வா புது போட்டோ கலக்கல் அப்படீய ...(உங்கள் பிடித்த ஹீரோ போல இருக்கீங்க)..

சரி ஏதும் போஸ்ட் போட்ட சொல்லுங்க. //

இதுவே புது பதிவு தாங்க .

செல்வா said...

//வெங்கட் said...
ஹா., ஹா., ஹா..!!

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கப்பா..?
//

தல என்ன இருந்தாலும் நான் VAS ல ..!!

Madhavan Srinivasagopalan said...

//ப.செல்வக்குமார் said...
@ மாதவன் :
கண்டிப்பா எனக்கு கின்னஸ் சாதனையாளர் விருது கிடைச்சு உங்ககூட பகிர்ந்துக்கிறேன் ..//

நீங்க என்னத்த பகிர்ரது . நா சொன்னது எனக்கே எனக்கான பின்னூட்ட கின்னஸ் சாதனை விருது.. அதுல வேற யாருக்கும் பங்கு கெடையாது.. ஆமா..

Unknown said...

athavathu en padathirku melay ulla padthil eruppavar

Ramesh said...

இதுக்கு அந்த 'வ' படத்தையே இன்னொரு தடவை பாத்திடலாம்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// Special பின்குறிப்பு : இந்த பின்னூட்டம்
கூட கின்னஸ் சாதனைதான்.. மூலப் பதிவையே
பின்னூட்டமா போட்டதுனால //

இதுக்கு கின்னஸ் சாதனை குடுத்தா..
உங்க சாதனை விரைவில் முறியடிக்கப்படும்..

அப்புறம் நான் எல்லார் Blog-லயும்
மூலப் பதிவையே பின்னூட்டமா
போடுவேன்..

செல்வா said...

//நீங்க என்னத்த பகிர்ரது . நா சொன்னது எனக்கே எனக்கான பின்னூட்ட கின்னஸ் சாதனை விருது.. அதுல வேற யாருக்கும் பங்கு கெடையாது.. ஆமா.. ///

சரிங்க ., எப்படியோ கின்னஸ் விருது கொடுத்தா சந்தோசம் ..!!

கோவி.கண்ணன் said...

ம'ரண' மொக்கை ! :)

Madhavan Srinivasagopalan said...

//@ Venkat w.ref.to "அப்புறம் நான் எல்லார் Blog-லயும்
மூலப் பதிவையே பின்னூட்டமா
போடுவேன்.." //

ஏன் அதோட நிறுத்திக்கிடீங்க?

அப்புறம் நான் எல்லார் Blog-லயும்
மூலப் பதிவையே என்னோட பிலாகுல 'பதிவா' போட்டுவேன்னு சொல்ல வேண்டியதுதான ?

செல்வா said...

//அப்புறம் நான் எல்லார் Blog-லயும்
மூலப் பதிவையே பின்னூட்டமா
போடுவேன்..//

ஐயோ அப்படின்னா என்னோட சிறுகதை எடுத்து போட்ட என்னத்துக்கு ஆவுறது ..?!

Madhavan Srinivasagopalan said...

//சரிங்க ., எப்படியோ கின்னஸ் விருது கொடுத்தா சந்தோசம் ..!! //

ஒங்க பெருந்தன்மையும் அத விட முக்கியமா, ஒங்க அப்ரோச்சும் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு, செல்வா.

செல்வா said...

//ஒங்க பெருந்தன்மையும் அத விட முக்கியமா, ஒங்க அப்ரோச்சும் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு, செல்வா. ///

ரொம்ப நன்றிங்க ., இருந்தாலும் கின்னஸ் சாதனை பண்ணினா ஒரு ட்ரீட் வைங்க ..

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
//நீங்க என்னத்த பகிர்ரது . நா சொன்னது எனக்கே எனக்கான பின்னூட்ட கின்னஸ் சாதனை விருது.. அதுல வேற யாருக்கும் பங்கு கெடையாது.. ஆமா.. ///

சரிங்க ., எப்படியோ கின்னஸ் விருது கொடுத்தா சந்தோசம் ..!///

உனக்கு இந்த நினைப்பு வேற இருக்குதா...?

செல்வா said...

//உனக்கு இந்த நினைப்பு வேற இருக்குதா...? ///
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ..!!

செல்வா said...

//கோவி.கண்ணன் said...
ம'ரண' மொக்கை ! :)
//

அதனாலதான் அண்ணா , மேல சர்டிபிகட் வச்சிருக்கேன் ..!!

கவி அழகன் said...

சுப்பரா இருக்கு நல்ல திருப்தி

Madhavan Srinivasagopalan said...

// சுப்பரா இருக்கு நல்ல திருப்தி //
யா(ர்ராவன்)தவன்?

செல்வா said...

//யா(ர்ராவன்)தவன்? ///

உண்மைலேயே கின்னஸ் உங்களுக்கு கொடுக்கலாம்க ., பேருலயே யாரு அப்படின்னு கேட்டதுக்கு ..

Arun Prasath said...

//சூப்பர் தல, உங்கள பாராட்ட வார்த்தையே வரல.... பதிவுல மொக்கை போடலாம், ஆனா இது சான்ஸ்சே இல்ல. உங்களுக்கு கின்னஸ் கண்டிப்பா தரலாம் //

விடுங்க விடுங்க ., இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு ..//
என் பீலிங்க்ஸ் உங்களுக்கு வெளயாட்டா போச்சா தல..... ஊர் ல 10 , 15 பதிவு போடறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான், ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நீங்க பண்ற அவஸ்தை இருக்கே, அயோ அயோ

சிவராம்குமார் said...

பொறும! இதோட எல்லத்தையும் நிறுத்திடலாம்!

செல்வா said...

//என் பீலிங்க்ஸ் உங்களுக்கு வெளயாட்டா போச்சா தல..... ஊர் ல 10 , 15 பதிவு போடறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான், ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நீங்க பண்ற அவஸ்தை இருக்கே, அயோ அயோ //

விடுங்க அழுவாதீங்க ., நான் வேணா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன் ..!!

செல்வா said...

//பொறும! இதோட எல்லத்தையும் நிறுத்திடலாம்!//

அதுக்குள்ளயேவா ..?

எஸ்.கே said...

[im]http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TNvCYrKCuJI/AAAAAAAAA9M/tXNLHXLLgFA/WorldRecords2.jpg[/im]

Arun Prasath said...

//விடுங்க அழுவாதீங்க ., நான் வேணா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன் ..!!//

இன்னொரு பதிவா தாங்காது சாமி.....

செல்வா said...

நன்றிங்க எஸ்.கே ;
அதுக்குள்ள கின்னஸ்ல சேர்த்தியாச்சா ..?

செல்வா said...

//இன்னொரு பதிவா தாங்காது சாமி...///

ஆனா இந்த பூமி தாங்கும்ல ..!!

Arun Prasath said...

//ஆனா இந்த பூமி தாங்கும்ல ..!!.//

உங்களுகே இது ஓவர்ர தெரில தல?

செல்வா said...

//உங்களுகே இது ஓவர்ர தெரில தல? ////
ஹி ஹி ஹி ., செல்வா அப்படின்னே கூப்பிடுங்க .., தல வேண்டாம்..!!
என்னோட தல வேணும் .. தப்பா புரிஞ்சிகாதீங்க .. ஹி ஹி ஹி ..

மாணவன் said...

கலக்கிட்டீங்களே கோமாளி...
கின்னஸ் என்ன ஆஸ்கருக்கே அனுப்பலாம்
ஒன்னும் பன்னிக்க முடியாது...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நேரமிருந்தால் இந்த மாணவன் என்ன படிக்கிறார்னு பாருங்க...

http://urssimbu.blogspot.com/

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

செல்வா said...

@ மாணவன் இதோ வரேங்க ..

Arun Prasath said...

//ஹி ஹி ஹி ., செல்வா அப்படின்னே கூப்பிடுங்க .., தல வேண்டாம்..!!
என்னோட தல வேணும் .. தப்பா புரிஞ்சிகாதீங்க .. ஹி ஹி ஹி .///
அடடா அப்டி கூப்டே பழகிடுச்சே...

செல்வா said...

//அடடா அப்டி கூப்டே பழகிடுச்சே...//
சரி விடுங்க ., உங்களுக்கு எப்படி இஷ்டமோ அப்படியே கூபிடுங்க ..

ஹரிஸ் Harish said...

சா(சோ)தனடா...

ஹரிஸ் Harish said...

என்ன தல உங்க அழகான மூஞ்ச மாத்தீட்டிங்க..

செல்வா said...

//என்ன தல உங்க அழகான மூஞ்ச மாத்தீட்டிங்க..//

நிறைய பேரு பார்த்துட்டு பயந்துட்டாங்க ., அதான் வேற போட்டோ வைக்கலாம்னு வச்சேன் .. இது எப்டி இருக்குங்க .. இத பார்த்தாலும் பயமா இருந்தா நான் பொறுப்பில்லை ..

ஹரிஸ் Harish said...

பயமா?..ஹி..ஹி..ஹி..பால்வடியும் முகம்..(டபுள் மீனிங் இல்ல)

செல்வா said...

/பயமா?..ஹி..ஹி..ஹி..பால்வடியும் முகம்..(டபுள் மீனிங் இல்ல)
//

உண்மைலேயே நீங்க ரொம்ப நல்லவர்ங்க , நானும் நிறைய பேரு கிட்ட இப்படி சொல்லி பாக்குறேன் யாருமே நம்ப மாட்டேன்குறாங்க .. உண்மைய சொன்னா நீங்க மட்டும்தான் நம்புறீங்க ..

ஹரிஸ் Harish said...

//நானும் நிறைய பேரு கிட்ட இப்படி சொல்லி பாக்குறேன் யாருமே நம்ப மாட்டேன்குறாங்க ..//

விடுங்க பாஸ்..எல்லாரும் நம்மள மாதிரி நல்லவங்களா இருக்கமாட்டாங்க..

செல்வா said...

//விடுங்க பாஸ்..எல்லாரும் நம்மள மாதிரி நல்லவங்களா இருக்கமாட்டாங்க.. //

[co="green"]அதுவும் சரிதாங்க ..[/co]

Arun Prasath said...

நான் நல்லவன் தான் என்கிட்ட சொல்லுங்க

ஹரிஸ் Harish said...

//நான் நல்லவன் தான் என்கிட்ட சொல்லுங்க//

நண்பேண்டா...

Arun Prasath said...

//நான் நல்லவன் தான் என்கிட்ட சொல்லுங்க//

நண்பேண்டா...///

நன்றி, மேட்டர் சொல்லுங்க? :)

ஹரிஸ் Harish said...

மேட்டர் ஓண்ணும் இல்ல பாஸ்.. நம்ம கோமாளி செல்வா ரொம்ப நல்லவர்,வல்லவர்,அழகானவர்,அறிவானவர்,அமைதியானவர்...(இதெல்லாம் நம்புனா நீங்க ரொம்ப நல்லவர்..)

செல்வா said...

//மேட்டர் ஓண்ணும் இல்ல பாஸ்.. நம்ம கோமாளி செல்வா ரொம்ப நல்லவர்,வல்லவர்,அழகானவர்,அறிவானவர்,அமைதியானவர்...(இதெல்லாம் நம்புனா நீங்க ரொம்ப நல்லவர்..) ///

நீங்க உண்மைலேயே அதி பயங்கர நல்லவர் ..!!

Arun Prasath said...

நம்புறேன் நம்புறேன்

செல்வா said...

//நம்புறேன் நம்புறேன் //

[si="4"][co="red"]அப்படின்னா நீங்களும் ரொம்ப ரொம்ப நல்லவர் ..!! [/si][/co]

Unknown said...

//கலக்கிட்டீங்களே கோமாளி...
கின்னஸ் என்ன ஆஸ்கருக்கே அனுப்பலாம்
ஒன்னும் பன்னிக்க முடியாது...//

Praveenkumar said...

நிச்சயம் கின்னஸ்ல இடம்பெறும் வாழ்த்துகள்..!! இதோ இப்பவே நான் கின்னஸ் வெப்சைட்டுக்கு அனுப்புறேன். (www.கின்னஸ்.com)அங்க வந்து உங்க ஓட்டுகளை குத்துங்க..!! நண்பர்களே.,!! ஹி...ஹி.. வரட்டா.. செல்வா..!!!

செல்வா said...

//(www.கின்னஸ்.com)அங்க வந்து உங்க ஓட்டுகளை குத்துங்க..!! நண்பர்களே.,!! ஹி...ஹி.. வரட்டா.. செல்வா..!!!
///

[ma]ரொம்ப நன்றிங்க ., கின்னஸ் வெப்சைட் ல இணைச்சதுக்கு .!![/ma]

Unknown said...

நக்கல் ...

செல்வா said...

//நக்கல் .///

இல்லை அண்ணா ., உண்மைலேயே கின்னஸ் தர போறாங்க .. ஹி ஹி ஹி ..

MANO நாஞ்சில் மனோ said...

பேஸ் புக்லத்தான் மொக்கைய போட்டு எங்களை கொல்றே,
இங்கேயாவது நிம்மதியா இருக்கலாம்னா கொக்கா மக்கா இங்கேயும் ஆரம்பிச்சி பதிவர்களை பொலம்ப விட்டுட்டியே.....

Kousalya Raj said...

பதிவு மிக அருமை. நல்ல தகவல்கள். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

வேற பக்கம் போக வேண்டிய கமெண்ட் இங்க வந்துவிட்டதா என்று நினைக்கவேண்டாம் செல்வா....! தலைப்பை பார்த்து தலை சுத்தி இப்படி எழுதிட்டேன்...!

நக்கல் ஓவர்பா..!

THOPPITHOPPI said...

அடங்க்கொயாலே

அன்பரசன் said...

இதுக்கு என்ன கமெண்ட் போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
கூடிய சீக்கிரம் கமெண்ட்டோட வர்றேன்.

Arun Prasath said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

நான் ரொம்ப நல்லவன்னு சிகப்பு கலர் ல எழுதின செல்வா ரொம்ப நல்லவர் என்பதை நானும் சொல்றேன்... நன்றி வணக்கம்

அருண் பிரசாத் said...

ok pa

ப்ரியமுடன் வசந்த் said...

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNwgU4r2wjI/AAAAAAAAEbM/39-HITv7Uso/s1600/selva.jpg[/im]

எஸ்.கே said...

ப்ரியமுடன் வசந்த் said..//
ரொம்ப சூப்பரா இருக்குங்க!
உங்க பதிவில் நீங்க எல்லோருக்கும் போட்ட பதில் பின்னூட்டமும் சூப்பர்!
I really appreciated your work and professionalism. Though it is for just fun only, but you put your effort and give very good work.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு. செல்வா அவர்களின் மேன்மை தாங்கிய சமூகத்திற்கு,
தங்களின் இந்தப் பதிவைப் படித்து அளவில்லாப் பேரானாந்தம் அடைந்தேன். அதன் இலக்கியச் செறிவும், சொல்லாடலும், கருத்துச்சுவையும் வியக்க வைக்கின்றன. இதுபோல மென்மேலும் பல பதிவுகள் படைத்து இலக்கியத்தொண்டாற்றுமாறு வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி!

Chitra said...

ஏற்கனவே ரெண்டு certificates வந்தாச்சு போல. வாழ்த்துக்கள்!

தமிழ்க்காதலன் said...

சும்மா கலக்கிடீங்க செல்வா. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசனை வருகிறதோ. கேரளா பக்கம் ரூம் போடுவீ களோ...! ரைட்டு....! நடக்கட்டும். நடக்கட்டும். வந்துட்டு போங்க... ( ithayasaaral.blogspot.com )

Unknown said...

அய்யோ பொலம்ப வெச்சுடானே ...

உங்கள எங்க இருந்த சார் பிடிச்சாங்க

Vijaykanthu , TRu mattum J K Ritheshaye தாண்டிடிங்க sir

உங்களால நான் ரெண்டு நாலு பேச்சு மூச்சு இல்லாம irundhen sir

சூப்பர் சார் கலகிதிங்Aக sir

Anonymous said...

ஐயோ ஐயோ!..
எப்புடியெல்லாம் யோசிக்கிற செல்வா?! ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாவடிக்கிறானே.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு எழுதிட்டேன் பெரிய பதிவு எழுதிட்டேன் அப்படின்னே சொல்லுறது.?! நான் பெரிய பதிவு மட்டும் எழுதறதில்லை , தலைப்பு கூட பெருசாதான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனா தலைப்புலேயே பதிவு எழுதுவேன்.இவ்ளோ பெரிய தலைப்பு இதுவரைக்கும் யாரும் எழுதிருக்க மாட்டங்க அப்படின்னு நினைக்கிறேன்.அதனால இந்தப் பதிவு கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்போறேன். யாராவது அது எப்படி கின்னஸ் சாதனைக்கு அனுப்பறதுன்னு சொல்லமுடியுமா..?
முன்குறிப்பு : அடுத்து வருவது பதிவு ;

பதிவு : தலைப்பில் உள்ளது ;

நீதி : இப்ப சந்தோசமா..?

பின்குறிப்பு : பதிவு முடிஞ்சது , வீட்டுக்குப் போலாம்.!

செல்வா said...

நன்றி வசந்த் அண்ணா ., எப்படியோ இரண்டு சர்டிபிகட் வாங்கியாச்சு..!!

Anonymous said...

என்ன அநியாயமா இருக்கு..அலம்பல் தாங்கல்

Anonymous said...

கோபி மழை வெள்ளத்துல தப்பிச்சிட்டியா

செல்வா said...

//கோபி மழை வெள்ளத்துல தப்பிச்சிட்டியா //

வெள்ளம் வரும்போது ஒரு மொக்கை சொன்னேன் , பயந்து ஊடிரிச்சு ..!!

NaSo said...

தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை, மணிமருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன் (அகநானூறு,16)

NaSo said...

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப;
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகநானூறு,66)

NaSo said...

நினநயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ?
இறுவரை நாட நீ இறந்து செய்பொருளே.(ஐங்குறுநூறு,309)

NaSo said...

கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச்சா அய்ச்செல்லும்
தளர்நடை காண்டல் இனிது (கலித்தொகை,80)

NaSo said...

ஐய!காரும நோக்கினை,அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது ( கலித்தொகை,80)

NaSo said...

கின்னஸ் சாதனை படைத்த பதிவுக்கு இலக்கியத்தால் பின்னூட்டமிடுகிறேன். (செல்வா முடிஞ்சா இதுக்கு மொக்கை போடு)

செல்வா said...

//(செல்வா முடிஞ்சா இதுக்கு மொக்கை போடு) //

[co="red"][si="6"]வீட்டுக்குப் போறேன் அண்ணா.! ..!![/co][/si]

NaSo said...

செல்வா, மேலே சொன்ன அனைத்து செய்யுட்களுக்கும் நீ விளக்கம் அடுத்த பதிவுல போடுற.

NaSo said...

//
//(செல்வா முடிஞ்சா இதுக்கு மொக்கை போடு) //

வீட்டுக்குப் போறேன் அண்ணா.! ..!!
//

வீட்டுக்கு போய் சமத்தா நடந்துக்கோ.

NaSo said...

96

NaSo said...

யாருமே இல்ல!

NaSo said...

நான் தான் ஹன்ட்ரெட்!

R. Gopi said...

செல்வக்குமார். இதென்ன ஜுஜுபி தலைப்பு? மன்சூர் அலிகான் பாடம் ஒண்ணுல ஒரு தலைப்பு சும்மா ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

உங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்:)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

என்ன இதெல்ல்லாம்.....ஸூஊஊஊஊ முடியலப்பா...!!!

(அருமையான பதிவு செல்வா..... அவ்வவ்வ்வ்வ்)

மங்குனி அமைச்சர் said...

யப்பா உன்பேரு கோமாளின்னு வையி , இல்ல தமிழ் பாரதின்னு வையு , இல்ல செல்வகுமாருன்னு வை ....................உன்பிலாக் வர்றதுக்குள்ள மண்டை காயுது .........முடியல ................ஏற்கவே பாரதின்னு ஒரு பையன்கூட சாட் பண்ணிக்கிட்டு இருந்தேன் , இடைல நீவந்து தமிபாரதின்னு சொன்ன .........ஒரு குழப்பாம் அதான் இங்க வந்து சேர இவ்ளோநேரம் ..............சாரிப்பா ..............

செல்வா said...

//நாகராஜசோழன் MA said...
நான் தான் ஹன்ட்ரெட்!//

எனக்கு கின்னஸ் சாதனையாளர் விருது கிடைச்சா கண்டிப்பா எனக்கு உதவியவர் அப்படின்னு உங்க பேர சொல்லுறேன் ..!!

karthikkumar said...

அது வேற ஒன்னும் இல்ல கோபில வரலாறு காணாத மழையா அடிச்சதால அதுல பாதிக்கபட்டுட்டார்.அதுனால இப்படித்தான் யோசிக்க தோணும்

போளூர் தயாநிதி said...

mmmmmmmmmmm
polurdhayanithi

Unknown said...

ஏன் இந்தக் கொலைவெறி...

Mathi said...

mudiyala...any way nice effort

ஆர்வா said...

இதுமாதிரி ஒரு தலைப்பு நான் பார்த்ததே இல்லப்பா....

ஆர்வா said...

கூப்பிடுங்க.. ஃபெட்ரிக் மெக்ஸர்'ஐ....... ஹி.. ஹி.. அவர்தாங்க.. கின்னஸ் சாதனையை பதிவு பண்றவர்

Unknown said...

எப்ப அடுத்த பதிவு...

THOPPITHOPPI said...

பக்ரித் விடுமுறையா? பதிவையே காணோம்

Ahamed irshad said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html

அமுதா கிருஷ்ணா said...

அடடா அருமையான ஐடியாவா இருக்கே..