tag:blogger.com,1999:blog-8262403821057055160.post4590670719638029293..comments2023-07-06T18:54:14.439+05:30Comments on கோமாளி.!: அம்மா.!செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-70192137225346482382013-12-18T07:23:48.356+05:302013-12-18T07:23:48.356+05:30Super selva.....
nan kuda ooruku pogum pothu nan p...Super selva.....<br />nan kuda ooruku pogum pothu nan poi serathukulla veetla irunthu 5 callachum vanthudum.....<br />nan ena inum namala chinna pullaya nenachitangalanu kopa paduven......<br /><br />nama kezhavanave analum amma appa ku nama kozhanthai than....<br />hats off selva.....TAMIL SAMOhttps://www.blogger.com/profile/03921059855452260198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-72768709656081417462011-08-13T16:45:10.916+05:302011-08-13T16:45:10.916+05:30என்ன செல்வா இது திடுதிப்புனு இப்பிடி மாறிட்டீங்க.....என்ன செல்வா இது திடுதிப்புனு இப்பிடி மாறிட்டீங்க.... அருமை மிக அருமை <br />மனசை தொட்ற கதை (சம்பவம்) <br />அதிலும் <br />(நான்தான் வளர்ந்தேனே தவிர , அவ வளரவே இல்ல. அவளுக்கு நான் எப்பவுமே குழந்தைதான்.)<br />என்ன இருந்தாலும் பெத்த மனம் பித்து , புள்ள மனம் கல்லுங்றத எல்லோரும் நிரூபிக்கிறோம்.<br /><br />செல்வாவின் அடுத்த பரிணாமத்தை பாக்க ஆரம்பிக்கிறோம் னு நெனைக்கிறேன்R.Santhoshhttps://www.blogger.com/profile/12640636697593615353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-4935319256175050472011-05-20T16:48:39.025+05:302011-05-20T16:48:39.025+05:30உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-29611835663864445952011-05-20T15:46:25.179+05:302011-05-20T15:46:25.179+05:30நீ எடுத்த சம்பவங்கள் உயிருள்ளவை..அதை அடுக்கிய விதம...நீ எடுத்த சம்பவங்கள் உயிருள்ளவை..அதை அடுக்கிய விதம் அருமை.. <br /><br />பெற்றவர்கள் வளர்வதே இல்லை என்பதை சொல்லி இருக்கிறாய்...<br /><br />என்னை பெற்றவளை நினைக்க வைத்தது உன் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என கொள்க!!<br /><br />இதைப்போல் இன்னும் நிறைய எழுதுக.. அணிலாடும் முன்றில் போல் அழகான தொடர் ஒன்று தருக.. <br /><br />உறவுகளைப் பற்றி யார் எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம்தானே??:)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-12925094217410422092011-05-11T22:28:10.418+05:302011-05-11T22:28:10.418+05:30மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி..மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-17442949905068777322011-05-11T22:26:41.849+05:302011-05-11T22:26:41.849+05:30அம்மா.. அப்பா,... அய்யோ...
அகர முதல எழுத்தெல்லாம் ...அம்மா.. அப்பா,... அய்யோ...<br />அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் செல்வா...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-11230653307482296722011-05-03T17:05:44.879+05:302011-05-03T17:05:44.879+05:30//Blogger Amanulla Mohamed Ameen said...
கோமாளின...//Blogger Amanulla Mohamed Ameen said...<br /><br />கோமாளின்டு பெரிசாபோட்டுட்டு என்ன அழவச்சிட்டிங்களே பாஸ்/<br /><br />ரொம்ப நன்றிங்க .. அழாதீங்க . வேற பதிவு படிச்சு சிரிக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க .. ஹி ஹி .. :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-9574301614704574452011-05-03T17:01:19.320+05:302011-05-03T17:01:19.320+05:30கோமாளின்டு பெரிசாபோட்டுட்டு என்ன அழவச்சிட்டிங்களே...கோமாளின்டு பெரிசாபோட்டுட்டு என்ன அழவச்சிட்டிங்களே பாஸ்Amanulla Mohamed Ameenhttps://www.blogger.com/profile/14587735208078472618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-54506224450447976702011-05-03T15:57:10.556+05:302011-05-03T15:57:10.556+05:30This comment has been removed by the author.Amanulla Mohamed Ameenhttps://www.blogger.com/profile/14587735208078472618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-74298720916602747922011-04-29T18:55:53.308+05:302011-04-29T18:55:53.308+05:30நான்தான் வளர்ந்தேனே தவிர , அவ வளரவே இல்ல. அவளுக்கு...நான்தான் வளர்ந்தேனே தவிர , அவ வளரவே இல்ல. அவளுக்கு நான் எப்பவுமே குழந்தைதான்./<br />பெற்றவர்கள் வளர்வதே இல்லைதான்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-83472678665029522462011-04-28T20:28:49.597+05:302011-04-28T20:28:49.597+05:30அருமையான கதை.
வாழ்த்துக்கள்.அருமையான கதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-89485667796756680562011-04-16T15:52:48.883+05:302011-04-16T15:52:48.883+05:30Amma intha uravukku inai intha ulakil ethuvum illa...Amma intha uravukku inai intha ulakil ethuvum illai"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-33344315537119041992011-04-12T14:38:19.286+05:302011-04-12T14:38:19.286+05:30பதிவு என் அம்மாவையும் என்னையும் என் பிள்ளைகளையும் ...பதிவு என் அம்மாவையும் என்னையும் என் பிள்ளைகளையும் நினைக்க வைத்தது! வாழ்த்துக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-78751961926790583302011-04-12T11:32:01.372+05:302011-04-12T11:32:01.372+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி :-))பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி :-))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-19891270461095943442011-04-12T01:08:11.545+05:302011-04-12T01:08:11.545+05:30ரொம்ப நல்ல ஒன்று அண்ணா.ரொம்ப நல்ல ஒன்று அண்ணா.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-54832497992655855522011-04-11T22:14:49.882+05:302011-04-11T22:14:49.882+05:30வெல்டன்..... அருமையா இருக்கு செல்வா...!வெல்டன்..... அருமையா இருக்கு செல்வா...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-7540398651541552722011-04-11T22:08:45.095+05:302011-04-11T22:08:45.095+05:30தபா தபா செண்டிமெண்ட்’அ டச் பன்ரீப்பா.....தபா தபா செண்டிமெண்ட்’அ டச் பன்ரீப்பா.....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-81393485610076122132011-04-11T21:24:58.323+05:302011-04-11T21:24:58.323+05:30நல்லாத்தான் இருக்கு பாஸ்! எழுதுங்க....இருந்தாலும் ...நல்லாத்தான் இருக்கு பாஸ்! எழுதுங்க....இருந்தாலும் உங்க ஸ்பெஷாலிட்டியே.....வேறல்ல! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-44574618126656494592011-04-11T19:22:39.834+05:302011-04-11T19:22:39.834+05:30நான் உனக்கு அப்பாவா இருந்தாலும் அவளுக்கு மகன் தானே...நான் உனக்கு அப்பாவா இருந்தாலும் அவளுக்கு மகன் தானேடா? இவ்ளோ வருஷம் என் கூடவே இருந்து அத செய்யாத இத செய்யதனு சொல்லிட்டு இருந்தவ , எங்க போனாலும் நான் எவ்ளோ பெரியவனா இருந்தாலும் ஒரு குழந்தைக்கு சொல்லுற மாதிரி பார்த்துப் போ, பார்த்துப் போ அப்படின்னு சொல்லிட்டே இருந்தவ , இன்னிக்கு ?!! " என்று சத்தமாகவே அழத் தொடங்கினார் ராகவன்.<br /><br /><br />...... very touching! இந்த மாதிரி கதைகள், நிறைய எழுத வேண்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-83857687271259799682011-04-11T18:27:16.089+05:302011-04-11T18:27:16.089+05:30கே பாக்யராஜ் சீரியஸ் படத்துல நடிச்சா...?கே பாக்யராஜ் சீரியஸ் படத்துல நடிச்சா...?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-49244288235339504812011-04-11T16:41:22.883+05:302011-04-11T16:41:22.883+05:30செல்வகிட்ட இருந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் மொக்கை ...செல்வகிட்ட இருந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் மொக்கை போடாத ..அன்பு கலந்த பதிவை படித்ததில் சந்தோசம் தம்பி செல்வாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-57252763027177278572011-04-11T16:28:14.484+05:302011-04-11T16:28:14.484+05:30அம்மா... நினைத்தலே மனதில் எங்கும் சந்தோஷம்..அம்மா... நினைத்தலே மனதில் எங்கும் சந்தோஷம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-65785636318687015992011-04-11T15:38:49.250+05:302011-04-11T15:38:49.250+05:30ரொம்ப அருமையான வார்ப்பு ... கற்பனை கவிதை என்றாலும்...ரொம்ப அருமையான வார்ப்பு ... கற்பனை கவிதை என்றாலும் கதாபாத்திரங்கள் உயிரோடு ... படிச்சது என்னிக்கோ மறந்து செஞ்ச விஷயத்துக்கு அம்மா சாரி கேக்க தோணுச்சு,,, nice செல்வாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-81126160617368721932011-04-11T15:24:37.777+05:302011-04-11T15:24:37.777+05:30//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அம்மா பிட...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />அம்மா பிடிக்கும் என்றால் ரெட்டலைக்கு ஓட்டு போடவும்<br />அன்னை பிடிக்கும் என்றால் கைக்கு ஓட்டு போடவும்//<br /><br />மொக்கையனே அம்மா பீலிங்க்ல இருக்கான் விட்ருங்க பாவம்...<br />என்னாது அடிக்கனுமா அவ்வ்வ்வ்வ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-50719555002635092172011-04-11T15:23:21.442+05:302011-04-11T15:23:21.442+05:30அம்மா மூன்றெழுத்து கவிதை இல்லையா....அம்மா மூன்றெழுத்து கவிதை இல்லையா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com