tag:blogger.com,1999:blog-8262403821057055160.post5644720656273841349..comments2023-07-06T18:54:14.439+05:30Comments on கோமாளி.!: நேர்த்திக் கடன்செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-89965192164002495542011-10-15T09:48:03.300+05:302011-10-15T09:48:03.300+05:30ஃஃஃஃமொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட ...ஃஃஃஃமொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட நாம் இன்னும் முன்னேரவில்லையே ? இந்த லட்சணத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் எங்கே செவ்வாய்க்கெல்லாம் போகப்போகிறார்கள்?ஃஃஃஃ<br /><br />அது சரிதாங்க எதையும் அழிக்கிறது இலக ஆக்குவத ரொம்ப சிரமமல்லவா...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/10/tamilcnn.html" rel="nofollow">இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-27093206762322787932011-09-25T00:14:15.724+05:302011-09-25T00:14:15.724+05:30ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தாண்டா உன் ப்ளாக் படி...ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தாண்டா உன் ப்ளாக் படிச்சேன் ... சூப்பர் டா ...............................rajahttps://www.blogger.com/profile/04115601035330327720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-73540532527019713302011-09-24T16:16:28.655+05:302011-09-24T16:16:28.655+05:30தலைவர் வெங்கட் அவர்களின் ஆலோசனைப்படி இப்படி இருந்த...தலைவர் வெங்கட் அவர்களின் ஆலோசனைப்படி இப்படி இருந்த இக்கதையின் முடிவு மாற்றப்பட்டுள்ளது!<br /><br /><br />// இப்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன “ அய்யனே முருகா! நான் இதுவரைக்கும் 108 மொட்டைல 18 மொட்டை அடிச்சிட்டேன். என் நிலையையும் கொஞ்சம் நினைச்சுப் பாரு. உனக்கு மொட்டையடிக்க 1000 பேரு இருக்காங்க. எல்லா மொட்டையையும் என் தலைலயே அடிக்கனும்னா நான் தாங்குவேனா ? அதனால நான் அடிக்க வேண்டிய மிச்சமிருகிற 90 மொட்டையையும் உன் கணக்குல இருந்து கழிச்சிக்க. அதுக்குப் பரிகாரமா இந்த வருசம் தேர்த்திருவிழாவுல ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்! “ இது எளிமையானதுதானே ? மொட்டைக்கு ஆசைப்படும் இந்த முருகன் இதையும் ஏற்றுக்கொள்வான் பாருங்களேன். அவனுக்கு கணக்கெல்லம் தெரியாது!<br />//செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-60020933691901472432011-09-22T15:17:29.000+05:302011-09-22T15:17:29.000+05:30// பெசொவி said...
I enjoyed each and every line.
/...// பெசொவி said...<br />I enjoyed each and every line.<br />//<br /><br />ரொம்ப ரொம்ப நன்றினா :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-10138680605811902372011-09-22T15:16:18.566+05:302011-09-22T15:16:18.566+05:30// Vinodhini said...
இந்த பதிவை நேற்று படித்தேன், ...// Vinodhini said...<br />இந்த பதிவை நேற்று படித்தேன், இந்த நொடி வரை மனதை விட்டு அகலவே இல்லை, மொட்டை என்பது இந்த காலத்தில் நாகரிகமாக இருந்தாலும் கூட, விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் நாம் நரகத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.. //<br /><br />ரொம்ப நன்றிங்க :) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கண்டிப்பா விருப்பம் இல்லாமல் செய்கின்ற விசயங்கள் நிச்சயம் பாதிக்கும்!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-62389633207923079192011-09-22T15:14:40.495+05:302011-09-22T15:14:40.495+05:30@ வெங்கட் :
தல சூப்பர் ஐடியா :)
இருங்க மாத்துறே...@ வெங்கட் :<br /><br />தல சூப்பர் ஐடியா :) <br /><br />இருங்க மாத்துறேன்!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-85159908540116354912011-09-22T15:10:18.316+05:302011-09-22T15:10:18.316+05:30// trichy royal ranger said...
நீங்க வெங்கட் பிரபு...// trichy royal ranger said...<br />நீங்க வெங்கட் பிரபு மாதிரி செல்வா ............. ஒண்ணுமே இல்லாத மாதிரி தான் இருக்கு ....... ஆனா என்னமோ இருக்கு//<br /><br />ஹா ஹா :) ரொம்ப நன்றிங்க!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-59200461316204848032011-09-22T15:09:42.750+05:302011-09-22T15:09:42.750+05:30வெளங்காதவன் said...
செல்வா உன்னோட இந்த லிங்க் அ என...வெளங்காதவன் said...<br />செல்வா உன்னோட இந்த லிங்க் அ என்னோட பேஸ்புக் வால்ல உன்னோட அனுமதி இல்லாம போட்டுட்டேன்...///<br /><br />சரினா :) என்னனு கேசு போடனும் ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-3223518275208139672011-09-22T15:09:20.753+05:302011-09-22T15:09:20.753+05:30//
கோம்பை சண்முகம் said.
மொட்டைகளுக்கும், மொக்கைக...//<br /> கோம்பை சண்முகம் said.<br />மொட்டைகளுக்கும், மொக்கைகளுக்கும் பஞ்சமே இருக்காது...தொடருங்கள்...//<br /><br />ரொம்ப நன்றிங்க :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-32632634071070144582011-09-22T15:08:51.258+05:302011-09-22T15:08:51.258+05:30// பாலா said...
உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம ...// பாலா said...<br />உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம காமெடி. எங்க ஊர்ல இந்த மாதிரி நேர்த்தி கடன்கள் உண்டு. //<br /><br />உண்மைலாம் இல்லைங்க :) கற்பனைதான்!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-18753710091076330232011-09-22T15:08:01.584+05:302011-09-22T15:08:01.584+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல :))பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல :))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-89005274644195142532011-09-21T12:45:25.861+05:302011-09-21T12:45:25.861+05:30நல்லாருக்குங்க செல்வா... எடுத்துகொண்ட விசயமும், அத...நல்லாருக்குங்க செல்வா... எடுத்துகொண்ட விசயமும், அதற்காக சொல்லப்பட்டவைகளும் நகைச்சுவையுடன் சுவாரசியமாக இருந்தது..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-88305617352019930482011-09-20T21:51:01.647+05:302011-09-20T21:51:01.647+05:30இந்த பதிவை நேற்று படித்தேன், இந்த நொடி வரை மனதை வி...இந்த பதிவை நேற்று படித்தேன், இந்த நொடி வரை மனதை விட்டு அகலவே இல்லை, மொட்டை என்பது இந்த காலத்தில் நாகரிகமாக இருந்தாலும் கூட, விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் நாம் நரகத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.. எப்போ தான் நம்ம மக்கள் முன்னேற போகிறார்களோ தெரியவில்லை, ஒரு தனிப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை செய்ய பெற்றோருக்கு கூட உரிமை இல்லை என்பதை எப்போது தான் புரிந்து கொள்வார்களோ...... (மக்கள் + கடவுள் உட்பட)<br />How can anyone pressure their own blood to do something against their will????Vinodhinihttps://www.blogger.com/profile/17488557464593231157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-15774331546687091342011-09-20T20:06:39.322+05:302011-09-20T20:06:39.322+05:30நல்லா காமெடியாக இருந்தது! :-))நல்லா காமெடியாக இருந்தது! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-9961337879613919392011-09-20T17:12:33.425+05:302011-09-20T17:12:33.425+05:30I enjoyed each and every line.
Hats off, Selva!
...I enjoyed each and every line.<br /><br />Hats off, Selva!<br /><br />Keep it up!<br /><br />(but not on that mottaith thalai!)<br />:))பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-47253073465716632272011-09-20T13:35:29.707+05:302011-09-20T13:35:29.707+05:30உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம காமெடி. எங்க ஊர்...உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம காமெடி. எங்க ஊர்ல இந்த மாதிரி நேர்த்தி கடன்கள் உண்டு. ஆனால் அவர்கள் ஒருமாதம், இருபது நாளைக்கு ஒருமுறை, முடி கொஞ்சம் அரும்பியவுடன் மொட்டை அடித்து விடுவார்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-12458328045047004752011-09-20T11:39:13.129+05:302011-09-20T11:39:13.129+05:30மொட்டை மாடியில் உக்காந்து எழுதிய கதையா?மொட்டை மாடியில் உக்காந்து எழுதிய கதையா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-84750967028398531982011-09-20T05:46:37.941+05:302011-09-20T05:46:37.941+05:30சுவாரஸ்யமா இருந்ததுங்க.சுவாரஸ்யமா இருந்ததுங்க.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-47969306856187331512011-09-20T05:33:50.653+05:302011-09-20T05:33:50.653+05:30முதல் முயற்சி கதை நல்லாவே வந்துருக்கு செல்வா, இதுப...முதல் முயற்சி கதை நல்லாவே வந்துருக்கு செல்வா, இதுபோல இன்னும் தொடர்ந்து நிறைய முயற்சி செய்.... சிறந்த படைப்பாளியாக வர வாழ்த்துக்கள்!மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-7123568948561869742011-09-19T22:24:18.828+05:302011-09-19T22:24:18.828+05:30ரமேஷ்.. இப்படி வேண்டிகிட்டா உங்களுக்கு சீக்கிரம் ...ரமேஷ்.. இப்படி வேண்டிகிட்டா உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக சான்ஸ் இருக்கு<br /><br />ரமேஷ் சுப்புராஜ் போஸ்ட்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-19131167585603935972011-09-19T22:23:25.825+05:302011-09-19T22:23:25.825+05:30அப்ப நீ மொக்கை செல்வா இல்ல.. மொட்டை செல்வா வா ? ஓக...அப்ப நீ <b>மொக்கை</b> செல்வா இல்ல.. <b>மொட்டை</b> செல்வா வா ? ஓகே... ஒகே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-1712931067435714002011-09-19T21:15:16.175+05:302011-09-19T21:15:16.175+05:30நல்லா இருக்குடா... எனக்கு பிடிச்சி இருக்கு.. :)நல்லா இருக்குடா... எனக்கு பிடிச்சி இருக்கு.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-37987877907625553732011-09-19T21:14:53.392+05:302011-09-19T21:14:53.392+05:30ஐயோ....
ஐயோ ....
ஐ ஐயோ .....ஐயோ....<br />ஐயோ ....<br />ஐ ஐயோ .....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-14775975037681274812011-09-19T20:57:20.255+05:302011-09-19T20:57:20.255+05:30கதை நல்லா இருக்கு செல்வா..!!!
:)
ஒரு சின்ன Sugge...கதை நல்லா இருக்கு செல்வா..!!! <br />:)<br /><br />ஒரு சின்ன Suggestion : <br /><br />// நான் அடிக்க வேண்டிய மிச்சமிருகிற 90 மொட்டையையும் <br />உன் கணக்குல இருந்து கழிச்சிக்க. அதுக்குப் பரிகாரமா <br />இந்த வருசம் தேர்த்திருவிழாவுல ஒரு மொட்டை <br />அடிச்சிக்கிறேன்! “ // <br /><br />இப்படி முருகன் கிட்ட வேண்டிகிட்டா அவரு <br />ஒத்துக்கறதுக்கு சான்ஸ் கம்மி.. <br /><br />அதனால அவரோட அண்ணன் விநாயகர்கிட்ட <br /><br />" அப்பனே விநாயகா.. அந்த 90 மொட்டை அடிக்கிற <br />வேண்டுதல்ல இருந்து என்னை காப்பாத்து.. <br />அதுக்குப் நேர்த்திகடனா இந்த வருசம் தேர்த்திருவிழாவுல <br />ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்னு! “ வேண்டிகிட்டா..<br /><br />அந்த மேட்டரை விநாயகர் டீல் பண்ணிட்டு போறாரு..<br /><br />எப்புடி..?!<br /><br />இப்படி தான் கேடித்தனமா யோசிக்கணும்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-80285999060568633282011-09-19T20:24:26.983+05:302011-09-19T20:24:26.983+05:30எழுத்து நடை நன்றாக வந்திருக்கிறது. கதைக்கருவும் அர...எழுத்து நடை நன்றாக வந்திருக்கிறது. கதைக்கருவும் அருமை. பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com