tag:blogger.com,1999:blog-8262403821057055160.post7616956246124174496..comments2023-07-06T18:54:14.439+05:30Comments on கோமாளி.!: ஆன்மா! ( தேவா ஸ்டைல் )செல்வாhttp://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-8262403821057055160.post-82868383692110362772011-02-05T19:51:24.690+05:302011-02-05T19:51:24.690+05:30செல்வா இப்பதான் படிச்சேன் ஆணி அதிகம் கொஞ்சம் அதான்...செல்வா இப்பதான் படிச்சேன் ஆணி அதிகம் கொஞ்சம் அதான் பிளாக் பக்கம் சரியா வரமுடியல....<br /><br />நல்ல விளக்கங்களுடன் எழுதியுள்ளாய் அருமைதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-59253983060266469712011-02-03T21:58:57.225+05:302011-02-03T21:58:57.225+05:30ஆவ் நல்ல தூக்கம்.
ஆமா படம் முடிஞ்சுடுச்சா ??ஆவ் நல்ல தூக்கம். <br /><br />ஆமா படம் முடிஞ்சுடுச்சா ??Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-49009198865606457622011-02-03T18:21:29.371+05:302011-02-03T18:21:29.371+05:30ஓவரா மொக்கை போட்டுகிட்டே இருந்தா இப்டி தான் ஆகும்....ஓவரா மொக்கை போட்டுகிட்டே இருந்தா இப்டி தான் ஆகும்.. நல்ல டாக்டர் கிட்ட செக் பண்ணுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-69982077919277946492011-02-03T11:15:15.195+05:302011-02-03T11:15:15.195+05:30அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மா...அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மாறும்போது ஒரு எறும்போட உடலிலும் குடிகொள்ள வேண்டி இருக்கலாம்னு நினைக்கக்கூடியது.//<br />பன்னிகுள்ளியும் குடி போவமா ..அய்யAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-17706060289882735142011-02-03T11:14:29.552+05:302011-02-03T11:14:29.552+05:30இண்ட்லியில இப்பதான் ஓட்டு போட்டேன் ஹிஹிஇண்ட்லியில இப்பதான் ஓட்டு போட்டேன் ஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-67043176623532625172011-02-03T10:43:39.407+05:302011-02-03T10:43:39.407+05:30செல்வா .. வித்தியாசமான பதிவு.. நல்லாருக்கு.. மொக்க...செல்வா .. வித்தியாசமான பதிவு.. நல்லாருக்கு.. மொக்கை மட்டும்தான் போடத்தெரியும்னு நம்பிட்டு இருந்தோம்..<br /><br />அப்புறம் உங்களுக்கு இன்னும் விளக்கமா புரியனும்னா சுகி சிவம் எழுதுன ஆன்மா தேடல் புக்கும் சுஜாதா எழுதுன கடவுள் புக்கும் படிக்கவும்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-9890398602536936612011-02-03T10:26:53.024+05:302011-02-03T10:26:53.024+05:30இதுக்குதான் நான் அப்பவே சொன்னே ஓவரா மொக்க போடாத அப...இதுக்குதான் நான் அப்பவே சொன்னே ஓவரா மொக்க போடாத அப்புறம் மூளைக்கு உடம்பு சரியில்லாம போயிடும்ன்னு ...கேட்டியா , கேட்டியா , கேட்டியா .............மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-57065963668926769732011-02-03T10:25:31.992+05:302011-02-03T10:25:31.992+05:30நல்லா தான் யோசிச்சு இருக்க ?நல்லா தான் யோசிச்சு இருக்க ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-38965805448048294582011-02-03T04:20:56.411+05:302011-02-03T04:20:56.411+05:30@ கே.ஆர்.பி.செந்தில்
// அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ...@ கே.ஆர்.பி.செந்தில்<br />// அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ... //<br /><br />அண்ணே... உங்க பின்னூட்டத்தை தான் தேடி வந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-19383084800780953352011-02-02T21:08:38.326+05:302011-02-02T21:08:38.326+05:30ஏன் இப்படி?
இவ்வளவு நாள் நல்லாத்தானே போய்கிட்டு ...ஏன் இப்படி? <br /><br />இவ்வளவு நாள் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது??அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-21432741484861821242011-02-02T20:54:36.110+05:302011-02-02T20:54:36.110+05:30//அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப ச...//அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப சந்தோசமா வாழ முடியும். அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க. இதெல்லாம் தூக்கி வீசிடுங்க , எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் காட்டுங்க//middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-52330699483403692802011-02-02T20:48:27.645+05:302011-02-02T20:48:27.645+05:30அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ...அவரு ஒரு ஆளு போதுமே தம்பி ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-89272568989390661872011-02-02T20:03:59.333+05:302011-02-02T20:03:59.333+05:30எலேய். யாருடா அது.. எங்க தம்பி செல்வா வோட பிலாக ஹே...எலேய். யாருடா அது.. எங்க தம்பி செல்வா வோட பிலாக ஹேக் பண்ணி இப்படிலாம் பதிவு போடுறது ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-48902497019868744982011-02-02T20:00:42.020+05:302011-02-02T20:00:42.020+05:30செல்வா உன்னுடைய புரிதல்கள் மிகவும் தெளிவாக குழுப்ப...செல்வா உன்னுடைய புரிதல்கள் மிகவும் தெளிவாக குழுப்புவதாகவே உள்ளது... ஹி..ஹி.. இதுபோல் நிறைய குழப்ப வாழ்த்துகள் செல்வா.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-21237740982090678072011-02-02T19:55:34.572+05:302011-02-02T19:55:34.572+05:30வடை கிடைச்சிருக்கு...!!!வடை கிடைச்சிருக்கு...!!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-45411245001392953642011-02-02T19:55:23.165+05:302011-02-02T19:55:23.165+05:30தம்பி செல்வா உண்மையில் மிக பிரமாதமாக சொல்லியிருக்க...தம்பி செல்வா உண்மையில் மிக பிரமாதமாக சொல்லியிருக்கப்பா...<br />செல்வாவுக்கு மொக்கைதான் தெரியும்னு நெனக்கிறவங்களுக்கு... மொக்கையனுக்குள்ள ஒரு மகானே உட்கார்ந்து இருக்காருனு புரிய வைச்சிருக்கப்பா..... (ஹா... ஹா... சிரிங்கப்பா... நானும் எவ்வளவோ நேரம்தான் சீரியஸாவே கருத்து சொல்லுறது.... ஹி..ஹி...)Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-82422104665851882502011-02-02T18:53:32.191+05:302011-02-02T18:53:32.191+05:30தேவா ........ நண்பேன்டா.....!!!தேவா ........ நண்பேன்டா.....!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-71967398377662258992011-02-02T18:43:57.997+05:302011-02-02T18:43:57.997+05:30ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது...ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது..<br /><br />Unga பதிவை படித்தாலும் எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுதுUnknownhttps://www.blogger.com/profile/13020952322281291916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-3054838483296651192011-02-02T18:25:02.911+05:302011-02-02T18:25:02.911+05:30இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா பாதிக்கு மேல பச்சா...இம்சைஅரசன் பாபு.. said...<br />மக்கா பாதிக்கு மேல பச்சா கண்ணுல இருந்து தண்ணியா வருது ஏன் ....///<br /><br /><br />அது என்ன பச்சா? ஓஒ....படிச்சாவா?!!!<br /><br />பாரு செல்வா...உன் பதிவ படிச்சு நம்ம பாபு எப்பிடி ஆயிட்டாருன்னு?!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-41115075836959838442011-02-02T18:23:02.212+05:302011-02-02T18:23:02.212+05:30அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு...அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க.////<br /><br />அப்ப இந்த பதிவ ஏன் எங்ககிட்ட காட்ற செல்வா?வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-11634621518400484292011-02-02T18:22:51.710+05:302011-02-02T18:22:51.710+05:30ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு!ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு!MoonramKonam Magazine Grouphttps://www.blogger.com/profile/03433766658340575188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-13201625048233644912011-02-02T18:17:42.149+05:302011-02-02T18:17:42.149+05:30கோவம் ஏதாவது இருந்தா .....போன் போட்டு திட்டு வாங்க...கோவம் ஏதாவது இருந்தா .....போன் போட்டு திட்டு வாங்கிக்குறேன் இப்படி பழி வாங்காதே .....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-18127470035872800652011-02-02T18:16:21.501+05:302011-02-02T18:16:21.501+05:30மக்கா பாதிக்கு மேல பச்சா கண்ணுல இருந்து தண்ணியா வர...மக்கா பாதிக்கு மேல பச்சா கண்ணுல இருந்து தண்ணியா வருது ஏன் .....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-26457460172098150172011-02-02T18:14:30.321+05:302011-02-02T18:14:30.321+05:30செல்வா உனக்கு காத்து கருப்பு அடிச்சிட்டா ....செல்வா உனக்கு காத்து கருப்பு அடிச்சிட்டா ....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8262403821057055160.post-55257817843755850562011-02-02T18:09:55.068+05:302011-02-02T18:09:55.068+05:30///// கோமாளி செல்வா said...
/சாதாரண மனிதர்களால் உ...///// கோமாளி செல்வா said... <br />/சாதாரண மனிதர்களால் உணரப்பட முடியாத ஆன்மா ஏன் இருக்க வேண்டும், அதை தெரிந்து கொள்ளாததால் என்ன பிரச்சனை? //<br /><br />அதையே தான் அண்ணா நானும் சொல்லுறேன் .. உணர்வதோ உணரவில்லையோ .. அது ஒரு இடத்தில் இருக்கட்டும் .. கடவுள் போல .. நம்புறவங்க நம்பட்டும் ., உணருரவங்க உணரட்டும் .. நாம வாழ வந்தோம் . சந்தோசமா வாழலாம் அப்படின்னு சொல்லுறேன் ..எனக்கு தெரிஞ்ச அளவுக்கு .///////<br /><br />ஆங்...... இப்பத்தான் படிச்சு முடிச்சேன்... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com