Monday, January 3, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : எதாவது முன்குறிப்பு எழுதனுமே.? என்ன எழுதலாம் .? சரி இந்தப் பதிவுல பின்குறிப்பு இருக்கு.!

                                           புத்தாண்டு தினத்தில் செல்வா 

    கடந்த சனிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று காலை 10 மணியளவில் செல்வா தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பர் ரமேஷ் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசி வழியே அழைத்தார்.

"செல்வா!, HAPPY NEW YEAR! "

"Thanks anna!, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!

அப்பொழுது அவரது பின்னால் வந்த வண்டி ஒன்று பெரிய ஒலியுடன் விலகிச்சென்றது, அப்பொழுது இணைப்பில் இருந்த ரமேஷ் சொன்னது இவருக்கு சரியாக கேட்கவில்லை . இருந்தாலும் செல்வா அவர் புத்தாண்டு வாழ்த்துகள்தான் சொல்லி இருப்பார் என்று மீண்டும் " உங்களுக்கும்!" என்றார்.

இதைக்கேட்ட ரமேஷ் , " எனக்கு எதுக்குடா சொல்லுற , ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.

இதைக்கேட்டவுடன் செல்வா "ஹி ஹி ஹி! THANKS அண்ணா , கண்டிப்பா இந்த வருடம் ரேடியோ ஜாக்கி ஆகிடுவேன் என்று கூறி இளித்துக்கொண்டே சமாளித்தார்.!

                                             திருமணப் பரிசு 

   ஒரு முறை செல்வாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்க்கு செல்வாவும் அழைக்கப்பட்டிருந்தார். திருமணத்திற்கு செல்லும்போது அவர்களின் தொழிலுக்கு உதவுவது போல எதாவது பரிசுப்பொருளை வாங்கிச்செல்வது அவரது வழக்கம்.

   திருமணத்திற்கு சென்றுவிட்டு முகம் வாடியவாறு வீட்டிற்குள் நுழையும் செல்வாவைப் பார்த்து அவரது தந்தை " ஏன்டா , என்ன ஆச்சு.? " என்றார்.

    " நான் கல்யாணத்துக்குப் போகும்போது அவனுக்கு ஒரு பரிசு வாங்கிட்டுப் போனேனா , அந்தப் பரிசு பிடிக்கலைன்னு என்னைய அடிச்சு தொரத்திட்டாங்க!" என்றார் சோகமாக.

" அப்படி என்ன பரிசு வாங்கிட்டு போன .? "

" அவன் போலீசுதானே , அதான் அவன் திருடனைப் பிடிக்கும்போகும் போது பயன்படுமேனு வலை வாங்கிட்டுப் போனேன்!. திருடனை வலை வீசிப்பிடிக்கும் போது பயன்படும்ல!" என்றார் அப்பாவியாக.

நீதி : இதுல முதல் கதை முற்றிலும் உண்மை , இரண்டாவது கதை முற்றிலும் கற்பனை.!

பின்குறிப்பு : பின்குறிப்பு எதாச்சும் எழுதனுமே, சரி இந்தப்பதிவுல முன்குறிப்பு இருக்கு.

70 comments:

Unknown said...

ahaa

Unknown said...

செல்வாவின் வலைப்பூவில் வடை..ஆகா.. யாரங்கே . வடையை இட்டாருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

vadai poche..

Unknown said...

உங்க புது லோகோ நல்லாயிருக்குங்க. படிக்கும் போது நல்லா படம் வரைஞ்சு பழகி இருந்தா இன்னும் அசத்தலா இருந்திருக்கும்.

எஸ்.கே said...

சில மொக்கைகள் மொக்கையாக இருக்கும். சில மொக்கைகள் கூர்மையாக இருக்கும். சில மொக்கைகள் மொன்னையாக இருக்கும். சில மொக்கைகள் சொரசொரப்பாக இருக்கும். சில மொக்கைகள் வழவழப்பாக இருக்கும். சில மொக்கைகள் மென்மையாக இருக்கும். சில மொக்கைகள் கடினமாக இருக்கும். சில மொக்கைகள் உறுதியானதாக இருக்கும். சில மொக்கைகள் லேசானதாக இருக்கும். சில மொக்கைகள்.......

எஸ்.கே said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//இளித்துக்கொண்டே சமாளித்தார்.!///

இதுதானே உன் ட்ரேட் மார்க்.....

எஸ்.கே said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பிளாக்குக்கும் வாழ்த்துக்கள்!
கூகுளுக்கும் வாழ்த்துக்கள்!
இண்டர்நெட்டுக்கும் வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!.............

பெசொவி said...

கமென்ட் ஏதாவது போடணுமே, சரி, நானும் கமெண்ட் போட்டிருக்கேன்

பெசொவி said...

//எஸ்.கே said...
சில மொக்கைகள் மொக்கையாக இருக்கும். சில மொக்கைகள் கூர்மையாக இருக்கும். சில மொக்கைகள் மொன்னையாக இருக்கும். சில மொக்கைகள் சொரசொரப்பாக இருக்கும். சில மொக்கைகள் வழவழப்பாக இருக்கும். சில மொக்கைகள் மென்மையாக இருக்கும். சில மொக்கைகள் கடினமாக இருக்கும். சில மொக்கைகள் உறுதியானதாக இருக்கும். சில மொக்கைகள் லேசானதாக இருக்கும். சில மொக்கைகள்.......
//

எஸ்கேயின் இந்த கமெண்ட் போல் இருக்கும்

karthikkumar said...

எஸ்.கே said...
சில மொக்கைகள் மொக்கையாக இருக்கும். சில மொக்கைகள் கூர்மையாக இருக்கும். சில மொக்கைகள் மொன்னையாக இருக்கும். சில மொக்கைகள் சொரசொரப்பாக இருக்கும். சில மொக்கைகள் வழவழப்பாக இருக்கும். சில மொக்கைகள் மென்மையாக இருக்கும். சில மொக்கைகள் கடினமாக இருக்கும். சில மொக்கைகள் உறுதியானதாக இருக்கும். சில மொக்கைகள் லேசானதாக இருக்கும். சில மொக்கைகள்...////
செல்வாவ மட்டுமில்ல உங்களையும் நாடு கடத்தனும்...

எஸ்.கே said...

//செல்வாவ மட்டுமில்ல உங்களையும் நாடு கடத்தனும்...//

நாட்டை கடத்துங்க. கடத்திட்டு என்ன டிமாண்ட் வைப்பீங்க?

MANO நாஞ்சில் மனோ said...

//திருடனை வலை வீசிப்பிடிக்கும் போது பயன்படும்ல!" என்றார் அப்பாவியாக.//


கொய்யால உன்னை கொல்லாம விட்டானே....

sathishsangkavi.blogspot.com said...

எப்படி இப்படி எல்லாம்...

MANO நாஞ்சில் மனோ said...

//சில மொக்கைகள் மொக்கையாக இருக்கும். சில மொக்கைகள் கூர்மையாக இருக்கும். சில மொக்கைகள் மொன்னையாக இருக்கும். சில மொக்கைகள் சொரசொரப்பாக இருக்கும். சில மொக்கைகள் வழவழப்பாக இருக்கும். சில மொக்கைகள் மென்மையாக இருக்கும். சில மொக்கைகள் கடினமாக இருக்கும். சில மொக்கைகள் உறுதியானதாக இருக்கும். சில மொக்கைகள் லேசானதாக இருக்கும். சில மொக்கைகள்.......///

தாங்க முடியலை சாமீ....இதுக்கு மொக்கையனே பரவாயில்ல...

MANO நாஞ்சில் மனோ said...

//நாட்டை கடத்துங்க. கடத்திட்டு என்ன டிமாண்ட் வைப்பீங்க?///

ஒரு ரூபாய் அம்புட்டுதேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//எப்படி இப்படி எல்லாம்...///

நீங்க பின் மண்டைய வேகமா சொரியுறது இங்கே வர கேக்குது....

எஸ்.கே said...

//MANO நாஞ்சில் மனோ said...

//நாட்டை கடத்துங்க. கடத்திட்டு என்ன டிமாண்ட் வைப்பீங்க?///

ஒரு ரூபாய் அம்புட்டுதேன்...//

ஒரு ரூபாய்க்கு கடத்துற நாடு எதுவா இருக்கும்?

தமிழ்நாடாத்தான் இருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

///செல்வாவின் வலைப்பூவில் வடை..ஆகா.. யாரங்கே . வடையை இட்டாருங்கள்///

ஆஹா வடைகிட்டேயே வடையா...

MANO நாஞ்சில் மனோ said...

//கமென்ட் ஏதாவது போடணுமே, சரி, நானும் கமெண்ட் போட்டிருக்கேன்///

நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு ரூபாய்க்கு கடத்துற நாடு எதுவா இருக்கும்?

தமிழ்நாடாத்தான் இருக்கும்!///

எதுக்கும் ஒரு வார்த்தை டி ராஜெந்தர்ட்ட கேட்டுக்கோங்க....

இம்சைஅரசன் பாபு.. said...

கடவுளே இந்த பயலை சீக்கிரம் ரேடியோ ஜாக்கி ஆக்கி இந்த பதிவுலகம் பக்கமே வராம ஆக்கிவிடு கடவுளே ......

இம்சைஅரசன் பாபு.. said...

// திருடனை வலை வீசிப்பிடிக்கும் போது பயன்படும்ல!" என்றார் அப்பாவியாக//

அப்போ போலீஸ் திருடனை சுட்டு பிடிக்கணும் ன்னு சொன்ன ...கொள்ளிக்கட்டை எடுத்துட்டு வருவியா ???....

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. ரொம்ப தூரத்துல இருக்குற தைரியத்துல தான இப்படிலாம்..

Unknown said...

நிஜகதையை விட கற்பனை கதை கலக்கல்.அப்புறம் முன்குறிப்பு மற்றும் பின் குறிப்பு மேட்டர் அசத்தல்.

வைகை said...

எஸ்.கே said...
//செல்வாவ மட்டுமில்ல உங்களையும் நாடு கடத்தனும்...//

நாட்டை கடத்துங்க. கடத்திட்டு என்ன டிமாண்ட் வைப்பீங்க////////////


ஆமா எஸ்.கே.....இவ்ளோ பெரிய நாட்ட கடத்துனா எந்த நாட்ல வைப்பாங்க?!#டவுட்டு

வைகை said...

பதிவ பத்தி கமென்ட் போடணுமா? ம்ம்ம்ம்.....போட்டாச்சு!

எஸ்.கே said...

//ஆமா எஸ்.கே.....இவ்ளோ பெரிய நாட்ட கடத்துனா எந்த நாட்ல வைப்பாங்க?!#டவுட்டு//

நமக்கு ஒரு தீவு கிடைக்காதா?

(அப்புறம் உங்களுக்கு அடிக்கடி சந்தேகம் வருது. சந்தேகம் ஒரு வியாதி கவனிச்சிக்குங்க!:-))

Anonymous said...

இந்த கதைகளுக்கு ஒரு எல்லையே கிடையாதா நல்ல மைல்டான நகைச்சுவை பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

கடவுளே இந்த பயலை சீக்கிரம் ரேடியோ ஜாக்கி ஆக்கி இந்த பதிவுலகம் பக்கமே வராம ஆக்கிவிடு கடவுளே ......
///

கண்ணா பின்னா ரிபீட்டு

மொக்கராசா said...

டி.ராஜேந்தரின் புதிய படமான 'ஒரு தலைக்காதலில்' டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி! என்று செய்தியை கேள்விபட்ட செல்வா கோவத்தில் இப்படியெல்லாம் எழுதிட்டான்யா , அய்யா மன்னிச்சு விட்டுங்கய்யா!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் சீக்கிரம் ஜாக்கி ஆகுல... ஒன் தொல்ல தாங்க முடியலையே./...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வலது பக்கம் மேலே இருக்கிறது யாரோட படம்...

மொக்கராசா said...

//வலது பக்கம் மேலே இருக்கிறது யாரோட படம்...

அது சின்ன வயசுல செல்வாவோட போட்டாதான்,

ஜெயந்த் கிருஷ்ணா said...

மொக்கராசா said...

//வலது பக்கம் மேலே இருக்கிறது யாரோட படம்...

அது சின்ன வயசுல செல்வாவோட போட்டாதான்,

//

அது தானே பார்த்தேன்.. முகஜாடை அப்படியே இருக்கு...

சௌந்தர் said...

ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.////

முதல் நாளே காது கேட்கலையா சுத்தம்

சௌந்தர் said...

சிரிப்பு போலீஸ் இவனை உங்க கல்யாணத்திற்கு கூப்பிடாதீங்க

Praveenkumar said...

//இதைக்கேட்டவுடன் செல்வா "ஹி ஹி ஹி! THANKS அண்ணா , கண்டிப்பா இந்த வருடம் ரேடியோ ஜாக்கி ஆகிடுவேன் என்று கூறி இளித்துக்கொண்டே சமாளித்தார்.!//

அதான பார்த்தேன் சமாளிகக்கறதுல... சூரப்புலியாச்சே நீனு...!!!! ஹி..ஹி..ஹி. ரைட்டு.

Anonymous said...

ஹ ஹ ஹ ஹ ஹ
நல்ல வேல ரமேஷ் அண்ணா வேற ஏதும் வாழ்த்து சொல்லல

NaSo said...

:))))

NaSo said...

என்னால கமெண்ட் போட முடியல??

NaSo said...

//சௌந்தர் said...

சிரிப்பு போலீஸ் இவனை உங்க கல்யாணத்திற்கு கூப்பிடாதீங்க//

அது நடக்குமா?

Unknown said...

எனக்கென்னவோ இது "முல்லாவும் செல்வாவும் மாதிரியே தோணுது"

Unknown said...

செல்வாவும் சிரிப்பு போலிசும்....

Anonymous said...

//சௌந்தர் said...
ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.////

முதல் நாளே காது கேட்கலையா சுத்தம்// :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

சிரிப்பு போலீஸ் இவனை உங்க கல்யாணத்திற்கு கூப்பிடாதீங்க//

அது நடக்குமா?
///

பொறாமை பிடிச்ச உலகமடா இது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பிளாக்குக்கும் வாழ்த்துக்கள்!
கூகுளுக்கும் வாழ்த்துக்கள்!
இண்டர்நெட்டுக்கும் வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!
....... வாழ்த்துக்கள்!.............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/MANO நாஞ்சில் மனோ said...

//நாட்டை கடத்துங்க. கடத்திட்டு என்ன டிமாண்ட் வைப்பீங்க?///

ஒரு ரூபாய் அம்புட்டுதேன்...//

ஒரு ரூபாய்க்கு கடத்துற நாடு எதுவா இருக்கும்?

தமிழ்நாடாத்தான் இருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...
ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.////

முதல் நாளே காது கேட்கலையா சுத்தம்// :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

கருடன் said...

@செல்வா

ஜோக் 1 : இந்த மானம் கெட்ட பொழப்ப வேற மைக் போட்டு சொல்ற.. :))

ஜோக் 2 : சொந்தமா ஏதாவது எழுதுடா.. ஸ்டுபிட்.. :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அவ்வ்வ்வ்... என்னமா தின்க் பண்ணறீங்க..
முடியல......கிரர்ர்ர்ரர்ர்ர்ர்....

இல்ல ரொம்ப சந்தோசம்.... அப்போ வரேங்க....
ரெம்ப நன்றிங்கோ :D

(pinkurippu, munkurippu matter.... haa haa haa... :-))) )

சி.பி.செந்தில்குமார் said...

sema

சி.பி.செந்தில்குமார் said...

pin kurippu, munkurippu super idea

ரஹீம் கஸ்ஸாலி said...

என் கேள்விக்கென்ன பதில்?
பார்க்க....பிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி

Anonymous said...

அடுத்த கமெண்ட்ல கருத்து சொல்றேன்.

Anonymous said...

ஏற்கனவே ஒரு கமெண்ட் போட்டுட்டேன். அதுனால கௌம்புறேன்.
(ஹிஹிஹி)

Unknown said...

முதல் கதை விளையாட்டாக இருந்தாலும்.. எல்லோருக்கும் நடந்திருக்கு.. :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

A-apple,
B-Bus,
C-Cat.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வல்லார் மனதில் ஒற்றுமை அன்றி வேறோர் வேற்றுமை புகுமோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ!
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குருகுல வாசம் பயிலவில்லை நின் பொற்பாதத்
திருத்தாழ் பணியவில்லை - ஆயினுமெனக்கு
அருந்தமிழ்ப் பயிற்றுவித்து ஐயம் நீக்கினீர்
மருந்தமிழே உனையான் மறவேன்

செல்வா said...

@ பட்டா :
அண்ணா என்ன நடக்குது இங்க .?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோமாளி செல்வா said...

@ பட்டா :
அண்ணா என்ன நடக்குது இங்க .?
//

நடக்கவேண்டியது எல்லாம் நன்றாகவே நடக்கிறது.. ஹி..ஹி

( சண்டே கோழிபிரியாணிக்கு வந்துடு மாப்ளே...!!!)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கேனு சொல்லலையே.. சரி விடு.. பரவாயில்ல...

செல்வா said...

// பட்டாபட்டி.... said...
எங்கேனு சொல்லலையே.. சரி விடு.. பரவாயில்ல...

//

ஐயோ எனக்கு பயமா இருக்கு .!

அன்புடன் நான் said...

ஆகா...

Saravanan Trichy said...

:D :D :D

மங்குனி அமைச்சர் said...

கண்டிப்பா இந்த வருடம் ரேடியோ ஜாக்கி ஆகிடுவேன்///


கண்டிப்பா வருவே............. வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

//சில மொக்கைகள் மொக்கையாக இருக்கும். சில மொக்கைகள் கூர்மையாக இருக்கும். சில மொக்கைகள் மொன்னையாக இருக்கும். சில மொக்கைகள் சொரசொரப்பாக இருக்கும். சில மொக்கைகள் வழவழப்பாக இருக்கும். சில மொக்கைகள் மென்மையாக இருக்கும். சில மொக்கைகள் கடினமாக இருக்கும். சில மொக்கைகள் உறுதியானதாக இருக்கும். சில மொக்கைகள் லேசானதாக இருக்கும். சில மொக்கைகள்..//

அம்மாடியோஓஓஓஓ