Thursday, September 23, 2010

மொக்கை டார்ச்சர் - மூஞ்சிப் புத்தக மொக்கைகள்

முன்குறிப்பு : நானும் தினம் தினம் ஒரு மொக்கைய என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல போட்டு பாக்குறேன் , யாருமே சிக்க மாட்டீங்குரீங்க .. எதோ ஒருத்தர் இரண்டு பேரு மட்டும் வந்துட்டுப் போறாங்க.! (சிலசமயம் அழுதுட்டுப் போவாங்க )அதுக்காகவெல்லாம்  உங்களை நிம்மதியா விட முடியுமா ..? அதான் அங்கிருந்து உங்களுக்காக இங்கே சிலவற்றை பதிவிட்டு உங்கள் மனதினை கொள்ளையடிக்க (!!??!!) திட்டமிட்டுள்ளேன்.!! இதப் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க , இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன்.!

1. ரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2. ரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா  கோதுமை மாவு  வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3. றும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம  இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. டச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6. ரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
9. றுபடியும் ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
11. றுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
12. டியோட வெட்டினா கூட மறுபடியும் மறுபடியும் தலையுறது எது ..?
'மயிறு ' இது கூட தெரியாதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
13. ரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
14. ஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம் .?
மஞ்சத்தண்ணி மஞ்சள் கலர்ல இருக்கும் , ஆனா பச்சத் தண்ணி பச்சை கலர்ல இருக்காது.!.?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15. ந்த உலகத்துல எல்லோருமே குள்ளமா இருந்தா என்ன ஆகும்.?
டிவி ல காம்ப்ளான் விளம்பரம் போட மாட்டாங்க.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
16. 160 எழுத்துல ( ஒரு sms ) பெரிய நல்ல விஷயம் சொல்ல முடியுமா.?
 'பெரிய நல்ல விஷயம்' அப்படின்னு சொல்லுறதுக்கு எதுக்கு 160 எழுத்து ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17. றுபடியும் ஒரு கேள்வி: 
நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
18. கொசுவுக்கு கொம்பு இருக்கா  .?
இருக்கு .கொசு அப்படின்னு எழுதும்போது ஒரு கொம்பு போட்டுத் தானே எழுதறீங்க ..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
19. ண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
20. டிகாரத்துல இருக்குற முள் எந்த திசைல சுத்துதுன்னு தெரியுமா ..?
ஏற்கெனவே சுத்திட்டிருந்த திசைல தான் சுத்துது.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
21. பதிவுலக நலன் கருதி இத்தோடு முடிச்சிக்கிறேன். ஏன்னா நீங்க நல்லா இருக்கணும் அப்படின்னு நான் விரும்புறேன்.! அப்புறமா இத நான் இங்கே பதிவிட காரணம் நான் தினம் தினம் என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல ஒரு மொக்கை போடுறேன் .. அதைய வந்து படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க. அதுக்கான இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். சரி அடுத்து இன்னொரு மொக்கையப் பாப்போம்.

நேத்திக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னோட கனவுல நான் , இம்சை அரசன் பாபு , சௌந்தர்,பாலாஜி சரவணா , அன்பரசன் , எஸ்.கே  ஆறு பேரும் ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருந்தோம் . அங்க பயங்கர இருட்டா இருந்ததால நான் எந்திரிச்சு லைட் போட்டுட்டு மறுபடியும் தூங்கப் போனேன். ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க அப்படின்னு தெரியலை. உங்களுக்குத் தெரியுமா ..?

மூஞ்சிப்புத்தாக முகவரி facebook.com/selvu.

பின்குறிப்பு : இன்னும் ஒரே ஒரு மொக்கை மட்டும் சொல்லிக்கிறேனே ப்ளீஸ்..!! அதுவும் ஒரு கேள்விதான் ...
இந்த டுயூப்லைட்ட டெஸ்ட் பண்ணி வாங்கலாம் , ரேடியோவ டெஸ்ட் பண்ணி வாங்கலாம் .. இடி தாங்கிய எப்படி டெஸ்ட் பண்ணி வாங்குறது.!?!

உண்மையான பின்குறிப்பு : இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன். இப்படி சொல்லுவதற்கு காரணம் முன்குறிப்பின் கடைசி வரிகளைப் படிக்கவும்.!

பின்குறிப்பைத் தாண்டிய மொக்கை ஒன்று : 
இங்கிலீஷ்ல 'மொத்தம்' எத்தனை எழுத்து ..?
மொத்தம் அப்படிங்கிற வார்த்தை இங்கிலீஷ் கிடையாது , அது தமிழ்.!

இந்தப்பதிவின் நீதி : நானும் ஒரு மொக்கைப் பதிவரே ..!

நீதியைத்தாண்டிய பின்குறிப்பு : போதும் , இத்தோட முடிச்சிக்கிறேன். இப்படியே இப்ப முடிக்கிறேன் அப்ப முடிக்கிறேன் அப்படின்னு இழுக்கரக்கு இங்கே என்ன காமன்வெல்த் கேம்சா நடக்குது. அவுங்கதான் இப்ப கட்டி முடிசிட்டுவேன் அப்புறமா கட்டி முடிச்சிடுவேன் அப்படின்னு இழுப்பாங்க. அப்படியே இழுத்தாலும் கடைசில உடைஞ்சு போற மாதிரி கட்டுவாங்க. அதே மாதிரி நான் ஒண்ணும் இது மொக்கைப் பதிவர்கள் மட்டும் படிப்பதற்கே அப்படின்னு சொல்லல. அவுங்கதான் பாலம் கட்டும் போது இது அரசியல் தலைவர்களும் , விளையாட்டு வீரர்களும் நடப்பதற்கான பாலம் அப்படின்னு சொன்னாங்களாம் , இடிஞ்சதுக்கு அப்புறம் இது போது மக்கள் நடப்பதற்கான பாதை அப்படின்னு சொன்னாங்க. சரி விடுங்னா , கோமாளிக்கு எல்லாம் எதுக்கு அரசியல் ..??!!
அதனாலா நான் முடிச்சிக்கிறேன் ., நீங்க ஆரம்பியுங்க ..!!

68 comments:

Unknown said...

meeeeeeeeeee the fistu.......

Unknown said...

நான் முடிச்சிக்கிறேன் ., நீங்க ஆரம்பியுங்க ..!! --ethu romba late...?avvvv...

Unknown said...

8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!---onnum purialaiey...

puthsa ethum company open panierukangala?BLUETOOTH MOBILENU..???

Unknown said...

நீதி : நானும் ஒரு மொக்கைப் பதிவரே ..!---

APPADIEYAA CHOLLAVEY ELLA...

Unknown said...

5

Unknown said...

6

Unknown said...

7

Unknown said...

8

Unknown said...

இதப் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க , இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன்.!---

HM VARUTHU...ANNAL VARALA..EPO ENNA PANNUVA...EPPUDI...

sathishsangkavi.blogspot.com said...

நல்ல மொக்கை... உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி தோனுது....

Unknown said...

10...............நீங்க மட்டும் மொத்தமா நீளமா பதிவு போடலாம் ..நாங்க ஒரு 10 கமெண்ட்ஸ் போடா கூடத்துக்கும் ...
அண்ணே நீங்க கவலபட்தேங்க ..
இந்த வாரத்தின் சிறந்த மொக்கையாக உங்கள் பதயு தேர்ந்து எடுக்க படவில்லை enpathai
மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
migavum ma

Unknown said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம் --yen neenga nalla erukirathu ungalkkey pidikalaiya????

செல்வா said...

@ சிவா
அண்ணே இங்க என்ன நடக்குது ..?!?

சௌந்தர் said...

மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!///

என்ன ஒரு அறிவு

மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல///
இந்த செந்தமிழ் நிறுத்து அவங்களுக்கு facebook சொல்லு அப்போ தான் புரியும்

சௌந்தர் said...

////உண்மையான பின்குறிப்பு : இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன். இப்படி சொல்லுவதற்கு காரணம் முன்குறிப்பின் கடைசி வரிகளைப் படிக்கவும்.!////

இதுக்கு மேல யாரவது சிரிப்பு வரலை சொல்வாங்க சொன்னா இன்னொரு மொக்கை வரும் அவங்களுக்கு தெரியும்

அகல்விளக்கு said...

யப்பா... சாமி... முடியல....

நீங்க மொக்கப் பதிவர்னு நான் வேணா ஒரு சர்டிவிகேட் கொடுத்துடுறேன்... என்ன விட்ருங்கோ நண்பா..... :-)

அருண் பிரசாத் said...

தம்பி Facebook ல உங்க அப்பாவை பத்தி போட்ட பதிலை இங்க்யும் போடவா! சண்டையா? சமாதானமா??

கவுண் டவுன் ஸ்டார்ட்ஸ்...

செல்வா said...

//கவுண் டவுன் ஸ்டார்ட்ஸ்... //
அதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் ..,
ஹி ஹி .. சண்டைக்கு நான் ரெடி ..!!

Sen22 said...

:)))))))))

Sen22 said...

//கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!//

Arumaiyana Thathuvam...
Good keep it up...

மங்குனி அமைச்சர் said...

ஹேய் , பின்னி பெடலடுக்குறியே , ஒரு சில கடிகளை தவிர மற்றவை அனைத்தும் நல்லா இருந்தது கோமாளி , அசத்து

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நேத்திக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னோட கனவுல நான் , இம்சை அரசன் பாபு , சௌந்தர்,பாலாஜி சரவணா , அன்பரசன் , எஸ்.கே ஆறு பேரும் ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருந்தோம் . அங்க பயங்கர இருட்டா இருந்ததால நான் எந்திரிச்சு லைட் போட்டுட்டு மறுபடியும் தூங்கப் போனேன். ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க அப்படின்னு தெரியலை. உங்களுக்குத் தெரியுமா ..?//

உன் மொக்கை தாங்காமா ஏதாச்ச்சும் அருவில இருந்து குதிச்சிருப்பாங்க..

Unknown said...

பின்னி பெடலடுக்குறியே ---appdina enna komaliii???

Unknown said...

@ சிவா
அண்ணே இங்க என்ன நடக்குது ..?!? ----ennanu enna keetal..ellam un padivu padichathala vantha vilaivugalthan...

Unknown said...

//கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!//----
tambi yaaravathu NOTE panikitu APPRAM panch dialog pesidavanga pathuko..epovey copy write vangidu..

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

ஹீ ஹீ ஹீ.....முடியல சாமி....முடியல...... எப்படிங்கா யோசிகிரிங்க ...... நன்றி... என்னோட இந்த பதிவை பாருங்க...... http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html

அருண் பிரசாத் said...

@ siva

என்ன முழு நேரமும் இங்கயே கும்மி அடிக்கறதா முடிவா? மத்த பதிவுக்கும் வாப்பா...

Unknown said...

இன்னிக்கு மொக்கை சூப்பர்.. ஆமா இது ரூம் போட்டு யோசிச்சதா, இல்லை சுட்டதா..?

செல்வா said...

//இன்னிக்கு மொக்கை சூப்பர்.. ஆமா இது ரூம் போட்டு யோசிச்சதா, இல்லை சுட்டதா..? //

ஐயோ சுட்டதெல்லாம் இல்லைங்க .. நானே எழுதினது தான் ..!!

எஸ்.கே said...

//ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க //
நான் எங்க வீட்டுக்கு போய் தூங்கிட்டேன்!

எஸ்.கே said...

தங்களது 13வது மொக்கையால் பெண் கரப்பான் பூச்சிகள் தங்களை ஆணாக்கதிக்கவாதி என சொல்லக் கூடிய அபாயம் உள்ளது நண்பா!

எஸ்.கே said...

தங்களது 11வது மொக்கை மூலம் தாங்கள் விஞ்ஞானி மட்டுமல்ல, மொழியியல் அறிஞரும் கூட என தெரிந்துகொள்ள முடிகிறது!

செல்வா said...

//தங்களது 11வது மொக்கை மூலம் தாங்கள் விஞ்ஞானி மட்டுமல்ல, மொழியியல் அறிஞரும் கூட என தெரிந்துகொள்ள முடிகிறது! //

நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன் ..?!?

வெங்கட் said...

கலக்கல் தம்பி..!!

எப்படித்தான் இப்படியெல்லாம்
யோசிக்கிறீங்களோ..!!

:)

செல்வா said...

//கலக்கல் தம்பி..!!

எப்படித்தான் இப்படியெல்லாம்
யோசிக்கிறீங்களோ..!! //

எல்லாம் VAS இருக்கறதோட மகிமைதான் அண்ணா ..!!

எஸ்.கே said...

17வதில் நிழலுக்கும் வலிக்குமே என நினைத்த நீங்கள் மிகுந்த மனித நேயமிக்கவர் என தெரிகிறது.

செல்வா said...

//17வதில் நிழலுக்கும் வலிக்குமே என நினைத்த நீங்கள் மிகுந்த மனித நேயமிக்கவர் என தெரிகிறது. //

ஐயோ சாமி , என்னோட மொக்கையால என்னவே தாக்குறீங்களே ..?!?
உண்மையாவே இந்த கமெண்ட் படிச்சதும் எனக்கு சிரிப்பு நிக்க மாட்டேங்குது ..!!

எஸ்.கே said...

தங்கள் மொக்கைகள் என்னை மனதார சிரிக்க வைத்ததால் தங்களுக்கு மொக்கை அறிஞர் என்ற பட்டம் அளிக்கிறேன்!

செல்வா said...

//தங்கள் மொக்கைகள் என்னை மனதார சிரிக்க வைத்ததால் தங்களுக்கு மொக்கை அறிஞர் என்ற பட்டம் அளிக்கிறேன்! //

இதுக்கு பேருதான் படிக்காமலே பட்டம் வாங்குறதோ ..? உங்க நல்ல மனசுக்கு நீங்க 100 வருஷம் நல்ல இருப்பீங்க .. ஏன்னா எனக்கு இன்னும் நிறைய பட்டம் வேண்டும் ..!!

சௌந்தர் said...

///இதுக்கு பேருதான் படிக்காமலே பட்டம் வாங்குறதோ ..? உங்க நல்ல மனசுக்கு நீங்க 100 வருஷம் நல்ல இருப்பீங்க .. ஏன்னா எனக்கு இன்னும் நிறைய பட்டம் வேண்டும் .///

@@@செல்வா
இப்படி மிரட்டி(மொக்கை) பட்டம் வாங்குவது நீ தான்

Unknown said...

repeetu

வால்பையன் said...

// வடச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?//


செமையா சிரிச்சேன்!

வால்பையன் said...

// Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?//


ங்கொய்யால, இது எவனுக்குமே தோணல பாரேன்!

R.Santhosh said...

உன்னையெல்லாம் தூக்குல போடாம விட்டு வெச்சு இருக்காங்கல்ல அவங்கள சொல்லணும்

Anonymous said...

நான் வந்துட்டேன் :)
நீ நேத்து எங்க கூட தான இருந்த அப்புறம் எப்படி இப்படி "ரூம் போட்டு" யோசிச்ச மொக்க தர்ற

Anonymous said...

//பின்குறிப்பு :

உண்மையான பின்குறிப்பு :

பின்குறிப்பைத் தாண்டிய மொக்கை ஒன்று :

இந்தப்பதிவின் நீதி :

நீதியைத்தாண்டிய பின்குறிப்பு ://

உன்ன "பின்குறிப்பு" விவரி.. அப்பிடின்னு கேள்வியா கேட்டாங்க..
உன் மொக்கையே தங்கள.. இதுல இது வேறயா மாப்பு :)

Anonymous said...

49

Anonymous said...

50... :)

என்னது நானு யாரா? said...

அட மொக்க ராசா! அந்த ஐன்ஸ்டினுக்கு இருக்கிற அறிவு இருக்கேப்பா! நல்ல கடி! உடனே நாய்கடிக்குப் போடற இஞ்ஜக்ஷன் ஒன்னு போட்டுட்டு வரேன். அப்புறம் ரணம் ஆறாம போயிடும் இல்ல!

என்னது நானு யாரா? said...

உண்மையிலேயே யாருக்கும் வராத சிந்தனை உனக்கு வருது தம்பி செல்வா! நீ நகைசுவை சிறுக்கதைகள், சின்ன சின்ன குட்டி குட்டி கதைகள், நகைசுவை நாடகங்கள் எல்லாம் எழுது! அந்த ஆற்றல் உனக்கு உண்மையாலுமே நீ செய்யப் போகிற வேலைக்கு ரொம்பப் பயண்படும்.

உன் அறிவுக்கு நீ நல்லபடியா வருவே!

கருடன் said...

//எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!//

அப்போ புலி, சிங்கம் பல்லு விளக்க டூத்ப்ரஷ் இருக்கா? அதுங்க பல்லு விளக்கிட்டுதான் பெட் காப்பி குடிக்குதா??

கருடன் said...

//கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .!//

செருப்புக்கு பதில் ஷு உபயோகித்தால் நல்ல பலன் கிட்டும். முடியாவிட்டால் முள் குத்தும்போது நீங்களும் உங்கள் கை இருக்க மூடி திருப்பி குத்தளாம்.

கருடன் said...

// ஒரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!//

இப்படியே மொக்க போட்டால் உன்னை மிதிக்கலாம்.

கருடன் said...

//மாட்ட ஆடா மாத்த முடியுமா .?//

மனுஷன மிருகமா மாத்த முடியுமா?? முடியும். உன் மொக்கை படிக்க கொடுத்தா.

Chitra said...

மறுபடியும் ஒரு கேள்வி:
நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

.....இத்தனை மொக்கையையும் தாங்கி கொண்டு - உங்கள் நிழல் இன்னும் உங்கள் கூட வருதே.... அது ரொம்ப "நல்ல" நிழல்..... எவ்வளவு அ(க)டிச்சாலும் வலிக்காத மாதிரியே வருது.

அன்பரசன் said...
This comment has been removed by the author.
அன்பரசன் said...

/நேத்திக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னோட கனவுல நான் , இம்சை அரசன் பாபு , சௌந்தர்,பாலாஜி சரவணா , அன்பரசன் , எஸ்.கே ஆறு பேரும் ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருந்தோம் . அங்க பயங்கர இருட்டா இருந்ததால நான் எந்திரிச்சு லைட் போட்டுட்டு மறுபடியும் தூங்கப் போனேன். ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க அப்படின்னு தெரியலை. உங்களுக்குத் தெரியுமா ..?//

நாங்கல்லாம் கபடி வெளயாடுனோம்.
நீ மட்டும் தூங்க போயிருவ..
உனக்கே ஓவரா தெரில.

அன்பரசன் said...

//இங்கிலீஷ்ல 'மொத்தம்' எத்தனை எழுத்து ..?
மொத்தம் அப்படிங்கிற வார்த்தை இங்கிலீஷ் கிடையாது , அது தமிழ்.!//

ஏற்கனவே இங்க வெயில் கிழிக்குது.
நீ வேறயா?

அன்பரசன் said...

பிரஷ வச்சு பல்லு வெளக்கலாம்..
ஆனா பல்ல வச்சு பிரஷ வெளக்க முடியுமா?

எப்புடி?

Umapathy said...

முடியல இபாவே கண்ணா கட்டுதே
இனிமே உன் வலை பக்கம் வந்த பாரு

thiyaa said...

கலக்கல்

மதன் said...

மொக்க ராசா உன் மொக்க மென்மேலும் வளர வாழ்த்துகள், ச்ச மொக்க வளராது மொக்கையாகிக்கிட்டே தான் இருக்கும்....

எனக்கு பயங்கர சிரிப்பு வந்துச்சி...ராசா நீ இதே மாதிரி ஒரு பதிவ திரும்ப போட்டுட கூடாதுங்கறதுக்காக தான் இப்படி ஒரு பொய் புரிஞ்சிக்கோ.. ;-)

dheva said...

தம்பி........... பதிவின் நீதியில் உன் நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு....!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன்.///

இல்ல செல்வா... நா நல்லா சிரிச்சேன்...
ஹா ஹா ஹா...
பாருங்க.. நம்புங்கப்பா... :-)))))
(அவ்வ்வ்வவ்வ்வ்வ்.... எவ்ளோ குறிப்பு....!! )

DR.K.S.BALASUBRAMANIAN said...
This comment has been removed by the author.
DR.K.S.BALASUBRAMANIAN said...

////இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன்.///

எனக்கு அழுகையே வந்துருச்சு...என்ன செய்றது....?

surivasu said...

கலக்குங்க..தொடர்ந்து எழுதவும்..

"ராஜா" said...

சூர மொக்கை நண்பா