Thursday, December 16, 2010

ரெஸ்ட் எப்படி எடுக்குறது..?


முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி சொல்லப்பட தினம் ஒரு மொக்கையின் நீட்சி இது.!

    ஒரு வாரம் முன்னாடி எனக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லாம் இருந்துச்சு. அப்போ என்னோட நண்பன் ஒருத்தன் என்னப் பாக்குறதுக்காக வந்தான்.அவனும் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " சரி மச்சி , கிளம்புறேன் , ஒடம்ப பார்த்துக்க , ரெஸ்ட் எடுத்துக்க.! " அப்படின்னு சொன்னான். நானும் " எதுக்கு வீனா செலவு பண்ணுற , அதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வர்ற.? " அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவன் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு " சரி கிளம்புறேன் " அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.

   அவன் போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்க அம்மா எனக்கு டீ கொண்டு வந்தாங்க., வாங்கி குடிச்சிட்டிருந்த போது அவன் நியாபகம் வந்தது. அவன் என்னமோ எடுத்துக்க அப்படின்னு சொன்னான்ல..? நான் ரொம்ப நேரம் அந்த ரூம் முழுசா தேடினேன்.ரெஸ்ட் கிடைக்கல. மறுபடி அவனுக்குப் போன் போட்டேன். " மச்சி , ரெஸ்ட்ட நீயே எடுத்துட்டுப் போயிட்டியா.? " அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவன் " என்னடா ஒளர்ர, நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து ரெஸ்ட் எடுக்கணும்..?" நீதான மச்சி "ரெஸ்ட் எடுத்துக்க அப்படின்னு சொன்ன., நான் ரூம் புல்லா தேடினேன் ஆனா கிடைக்கல , அதான் நீயே மறந்தாப்ல வாங்கிட்டு வந்த ரெஸட கைய்யோட எடுத்துட்டுப் போயிட்டியோன்னு கூப்பிட்டேன்." அப்படின்னு நான் முடிக்கறக்கு முன்னாடி லைன் கட் பண்ணிட்டான்.! அப்பத்தான் எனக்கு புரிஞ்சது அவனேதான் எங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போய்ட்டான் அப்படிங்கிறது.! அப்புறம் அப்படியே எனக்கு குணம் ஆச்சு.!

    கொஞ்ச நாளுக்கு அப்புறம் அதே நண்பனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு, நாம போய் பார்க்கலாம் அப்படின்னு கிளம்பினேன். அப்பத்தான் எனக்கு அவன் நியாபகம் வந்துச்சு ., ரெஸ்ட் வாங்கிட்டு வந்திட்டு திருப்பி எடுத்துட்டு போயட்டான்ல அதைய அவனுக்கு உணர வைக்கணும். அதனால நாமளும் ரெஸ்ட் வாங்கிட்டு போலாம் அப்படின்னு முடிவு பண்ணினேன்.! ஆனா இதுக்கு முன்னாடி ரெஸ்ட் எப்படி இருக்கும்னு பார்த்ததில்லையே.. சரி கடைல கேட்டுப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு மளிகைக்கடைலே கேட்டேன்.

நான் : அண்ணா ரெஸ்ட் இருந்தா ஒரு அரைகிலோ கொடுங்க .!

கடைக்காரர் : நாங்க ரெஸ்ட் இருந்ததா உனக்கு எப்படி தர முடியும் ..? சரி என்ன வேணும்னு சொல்லு..? 

நான் : அண்ணே , அதான் ரெஸ்ட் தான் வேணும்..! கிலோ எவ்ளோ..?

கடைக்காரர் : ரெஸ்ட்டா , ரஸ்டடா ..? சரியா சொல்லுப்பா..!

நான் : அண்ணே , ரெஸ்ட் தான்.. என் பிரண்ட் ஒருத்தனோட தம்பிக்கு ஒடம்பு சரியில்ல , அவன பாக்க போறேன் ..அதான் அவனுக்காக் ரெஸ்ட் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். அப்படின்னு சொன்னது கடைக்காரர் என்ன ஒரு மாதிரியாப் பார்த்துட்டு அதெல்லாம் இங்க விக்குறது இல்ல., பக்கத்துல துணிக்கடை இருக்குது அங்க கேட்டுப்பாருங்க அப்படின்னு சொன்னனர்.! சரிங்க அப்படின்னு சொல்லிட்டு துணிக்கடைக்குள்ள போனேன். முன்னாடி நின்னுட்டிருந்தவங்க என்னை ரொம்ப மரியாதையா கூப்பிட்டு 

சேல்ஸ்மேன் : என்ன எடுக்கணும் சார்..?

நான் : என் நண்பனோட தம்பிக்கு..? முடிக்கறதுக்குள்ள..

சேல்ஸ்மேன் : பார்க்கலாம் சார் , என்ன வயசு இருக்கு , ஜீன்ஸ் , டீ சர்ட் பாக்குறீங்களா  சார்..! 

நான் : இல்ல , அவனுக்கு ஒடம்பு சரியில்ல , அதான் அவன பக்க போகணும் , ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்.!

சேல்ஸ்மேன் : எனக்கு புரியலை சார் ..! ரெஸ்ட் இங்க எப்படி எடுக்க முடியும்..? வீட்டுலதானே எடுக்க முடியும்..!

நான் : பக்கத்துக்கடைல சொன்னாங்க , இங்க போனா ரெஸ்ட் எடுக்கலாம்னு அதான் வந்தேன் .!

சேல்ஸ்மேன் : இங்க ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது ., ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு , துணிக்கடைல வந்து ரெஸ்ட் எடுக்கரக்கு இது என்ன சத்திரமா ..? அப்படின்னு கண்டபடி திட்டினார். எனக்கு செம டென்சன் ஆகிடுச்சு. ரெஸ்ட் எங்கயுமே கிடைக்காது போல. சரி இரண்டு ஆப்பிள் வாங்கிட்டு அவன் வீட்டுக்குப் போனேன்.! அங்க போய் அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு " மச்சி ரெஸ்ட் வாங்கலாம்னு கடைல கேட்டேன் , எங்கயுமே கிடைக்கல..துணிக்கடைக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன் , அங்கயும் கொடுக்கல ..அப்படின்னு சொன்னேன் .. அதுக்கு அவன். " நீ எதுக்கு ரெஸ்ட் எடுக்குற , என் தம்பிக்கு ஒடம்பு சரியில்ல அவன் ரெஸ்ட் எடுக்குறான் .! " அப்படின்னு சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியல ..!!நீங்களாவது சொல்லுங்க ரெஸ்ட் எடுக்குறதுன என்ன ..? அது எப்படி இருக்கும் .? அத எப்படி எடுக்குறது ..?

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!

பின்குறிப்பு : உங்க ப்ளாக்ல ரெஸ்ட் கிடைக்கும்களா , கிடைக்கும்னா சொல்லுங்க . உங்க ப்ளோக்ல வந்து ரெஸ்ட் எடுத்துக்கிறேன் ..!!


75 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

online

Arun Prasath said...

vadai poachae

Anonymous said...

உள்ளேன் ஐயா

செல்வா said...

///
வெறும்பய said...
ஆன்லைன்//



ஏன் அப்படி ..?

Unknown said...

ஓடுற தண்ணில(முழங்கால் அளவு) தலைகீழா நின்னா ரெஸ்ட் கிடைக்கும்

செல்வா said...

// Arun Prasath said...
vadai போச்சே//


விடுங்க ..!!

செல்வா said...

/// கல்பனா said...
உள்ளேன் ஐயா//



ஹி ஹி ஹி . இன்னும் பள்ளிக்கூடம் போறதுலஏ இருங்க ..!

செல்வா said...

///ஓடுற தண்ணில(முழங்கால் அளவு) தலைகீழா நின்னா ரெஸ்ட் கிடைக்கும் //

எங்க ஊடுர தண்ணில..?

Arun Prasath said...

அக்மார்க் மொக்கை செல்வா

logu.. said...

vanthutennnnnnn

logu.. said...

Mudileda sameeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee...

Mooochadaikkuthu...

Ahamed irshad said...
This comment has been removed by the author.
karthikkumar said...

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!///
இப்படியே மொக்க போட்டுட்டு இரு. அப்புறம் நீதான் பாவம் :))

Unknown said...

ஆன்லைன்

karthikkumar said...

கோமாளி செல்வா said...
///ஓடுற தண்ணில(முழங்கால் அளவு) தலைகீழா நின்னா ரெஸ்ட் கிடைக்கும் //

எங்க ஊடுர தண்ணில..///

தண்ணிக்குள்ள நம்ம இருக்கனுமா இல்ல நமக்குள்ள தண்ணி இருக்கனுமா டவுட்டு நெம்பர் 150245

Madhavan Srinivasagopalan said...

படிச்சிட்டு வரேன்..

வைகை said...

online

சௌந்தர் said...

யப்பா முடியலை நான் ரெஸ்ட் எடுக்குறேன்

செல்வா said...

//Mudileda sameeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee...

Mooochadaikkuthu... //

அட பாவமே ..!! அப்படின்னா அடிக்கடி இங்க வாங்க ..

செல்வா said...

//யப்பா முடியலை நான் ரெஸ்ட் எடுக்குறேன் /

எப்படி எடுப்ப ..?

செல்வா said...

//மொக்கை ந‌ல்லாயிருக்கு..சீரிய‌ஸ் ப‌திவுக‌ளுக்கு ம‌த்தியில் இந்த‌ மாதிரி 'சிரிய‌ஸ் தேவைதான்.. //

ஹி ஹி ஹி ..!

செல்வா said...

///online //

இது போல பத்து பின்னூட்டங்கள் வந்தாள் வெரும்பயளுக்கு விருந்து வைக்கப்படும்

செல்வா said...

//தண்ணிக்குள்ள நம்ம இருக்கனுமா இல்ல நமக்குள்ள தண்ணி இருக்கனுமா டவுட்டு நெம்பர் 150245 //

டவுட்டுக்கு எல்லாம் நம்பர் போடுறீங்களா ..?

TERROR-PANDIYAN(VAS) said...

போட கன்னாடி முன்னடி நின்னு நீயே துப்பிகோ...

செல்வா said...

///போட கன்னாடி முன்னடி நின்னு நீயே துப்பிகோ... //

ஹி ஹி ஹி .. அப்ப கூட என் மேல விழாது ..

MANO நாஞ்சில் மனோ said...

//இங்க ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது ., ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு///
இதோட உன்னை விட்டான் பாரு அவனை பாராட்டனும்,
மவனே நான் மட்டும் அங்கே இருந்துருந்தா துணி வெட்டுற கத்திரிகோல் உன் தலைக்கு [ முடி வெட்ரதுக்கானு கேக்க பூடாது] வந்துருக்கும் தப்பிச்சே போ...:]]]

karthikkumar said...

கோமாளி செல்வா said...
///போட கன்னாடி முன்னடி நின்னு நீயே துப்பிகோ... //

ஹி ஹி ஹி .. அப்ப கூட என் மேல விழாது ///

சபாஷ் சரியான பதில்.

MANO நாஞ்சில் மனோ said...

//தண்ணிக்குள்ள நம்ம இருக்கனுமா இல்ல நமக்குள்ள தண்ணி இருக்கனுமா டவுட்டு நெம்பர் 150245//
ஆஹா டவுட்டையும் கணக்கு வச்சிட்டுதான் இருக்கியா....

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//தண்ணிக்குள்ள நம்ம இருக்கனுமா இல்ல நமக்குள்ள தண்ணி இருக்கனுமா டவுட்டு நெம்பர் 150245 //
டவுட்டுக்கு எல்லாம் நம்பர் போடுறீங்களா


நாஞ்சில் மனோ said...
//தண்ணிக்குள்ள நம்ம இருக்கனுமா இல்ல நமக்குள்ள தண்ணி இருக்கனுமா டவுட்டு நெம்பர் 150245//
ஆஹா டவுட்டையும் கணக்கு வச்சிட்டுதான் இருக்கியா..//

என்ன பண்றதுங்க இந்த மாதிரி சந்தேகங்கள கேட்டு கேட்டு அறிவ வளத்துக்கலாம்னு பாக்குறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//இது போல பத்து பின்னூட்டங்கள் வந்தாள் வெரும்பயளுக்கு விருந்து வைக்கப்படும்//
என்னாது "வந்தாள்""
எவா அவா.....?

MANO நாஞ்சில் மனோ said...

//என்ன பண்றதுங்க இந்த மாதிரி சந்தேகங்கள கேட்டு கேட்டு அறிவ வளத்துக்கலாம்னு பாக்குறேன்///
ஹா ஹா ஹா அறிவு இருந்தாதானே வளர்றதுக்கு....:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//ஓடுற தண்ணில(முழங்கால் அளவு) தலைகீழா நின்னா ரெஸ்ட் கிடைக்கும்//
அதுவும் கூவம் ஆறா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

MANO நாஞ்சில் மனோ said...

//படிச்சிட்டு வரேன்.. //
படிச்சா ஆளே காலி பின்னே எப்பிடி இவர் திரும்பி வருவாராம்....:]]

arasan said...

எங்க ஊர்ல ரெஸ்ட் விக்கிறாங்க வாரிகளா

MANO நாஞ்சில் மனோ said...

//vadai poachae//
நீ திங்குரதிலேயே இரு....

செல்வா said...

//படிச்சா ஆளே காலி பின்னே எப்பிடி இவர் திரும்பி வருவாராம்....:]] /

ஹி ஹி ஹி .. இன்றைய மொக்கை ரெடி ஆகிடுச்சு அண்ணா ..!!

MANO நாஞ்சில் மனோ said...

//vanthutennnnnnn//

//Mudileda //
வந்துட்டேன்'ன்னு சொன்னதுமே நினைச்சேன் முடியலைன்னு பதில் வரும்னு

எஸ்.கே said...

அருமை! அருமை! அருமை!

வைகை said...

aahaa

வைகை said...

arumai

வைகை said...

super

வைகை said...

weldone

வைகை said...

innum

வைகை said...

appidiye

வைகை said...

vadai

வைகை said...

வடைக்கிட்டே வடை வாங்குவமுல!

செல்வா said...

//வடைக்கிட்டே வடை வாங்குவமுல! //

நீங்கள் உண்மையான வீரர் .!! ஹி ஹி ஹி .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

jaisankar jaganathan said...

ஓடுற தண்ணில(முழங்கால் அளவு) தலைகீழா நின்னா ரெஸ்ட் கிடைக்கும்///

அப்படியே மூக்குல பஞ்சும் வச்சிக்கணும்

Unknown said...

//எங்க ஊடுர தண்ணில..?
//

erode ல தான்

இம்சைஅரசன் பாபு.. said...

please selva aala vittru ithoda odi poikidukken

Unknown said...

ரெஸ்ட் எடுக்க போனதால தான் இத்தன நாள் பதிவு போடலயா?

Unknown said...

//படிச்சிட்டு வரேன்.. //

படிச்சா ஆளே காலி பின்னே எப்பிடி இவர் திரும்பி வருவாராம்....:]]

ரெஸ்ட் எடுக்க போனதால தான் இத்தன நாள் பதிவு போடலயா?
ஆகா... செல்வா ஜெயிச்சாச்சு..

பலி எண்ணிக்கை 1243784378

Mathi said...

selva !!! take rest ok...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சூப்பர் மொக்கை.
இப்படித்தான் என் friend ஒருத்தன் காற்று வாங்க போறேன்னு சொன்னான்.
சரிடா வரும் போது எனக்கு ரெண்டு வாங்கிட்டு வா என்று சொன்னேன் .ஆனால் வாங்கிட்டே வரலை .
ஏன் என்று யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

இப்படிக்கு மொக்கைக்கே மொக்கை போடுவோர் சங்கம் .

Chitra said...

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!


ha,ha,ha,ha,ha...

Unknown said...

நீதி : வழக்கம் போல பாவம் நீங்க .!///
இதெல்லாம் பழகிப்போச்சு செல்வா.. தொடர்ந்து நீங்க உங்க சேவையை செய்ங்க..

மாணவன் said...

மொக்கைகளின் பிறப்பிடமே,மொக்கைகளின் தந்தையே, மொக்கைகளின் சூறாவளி மதிப்பிற்கும் மரியாதைக்குறிய திரு.மொக்கை(மா)மணி அண்ணன் செல்வா.(PhD of mokkai technology)அவர்களை வாழ்த்த வயதில்லை எனவே வணங்கி, இன்னும் பல சிறப்பான மொக்கைகளை போட்டு எங்களை கொன்னு கொலையறுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டு வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்....!

நன்றி...! நன்றி கலந்த வணக்கம்.....!

மாணவன் said...

63

மாணவன் said...
This comment has been removed by the author.
மாணவன் said...

[ma]65 ஆவது வடை எனக்கே எனக்கா...[/ma]

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/asasasasas.png[/im][/ma]

மாணவன் said...

[ma]எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க அண்ணன செல்வாவுக்காக... [/ma]

[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/securedownload2-1.gif[/im][/ma]

[ma]வெரி குட்...[/ma]

அன்பரசன் said...

தங்கள் சேவை நாட்டுக்கு தேவை...

Madhavan Srinivasagopalan said...

அடப்பாவி.. 'அப்பாவி' மாதிரி இருக்க.. ஆனா உள்ள பூரா 'விஷம்'.. சேச்சே.. 'விஷமம்'..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃமொக்கைகளின் பிறப்பிடமே,மொக்கைகளின் தந்தையே, மொக்கைகளின் சூறாவளி மதிப்பிற்கும் மரியாதைக்குறிய திரு.மொக்கை(மா)மணி அண்ணன் செல்வா.(PhD of mokkai technology)அவர்களை வாழ்த்த வயதில்லை எனவே வணங்கி, இன்னும் பல சிறப்பான மொக்கைகளை போட்டு எங்களை கொன்னு கொலையறுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டு வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்....!ஃஃஃஃஃஃ

நான் சொல்ல வந்ததை மாணவன் சொல்லிட்டாரே அருமை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரெஸ்ட்டுதானே, நான் சொல்லித்தாரென் தம்பி, கேட்டுக்க, வெளக்கெண்ணைய நல்லா கொதிக்க வெச்சு, நாலு கரண்டி மொளகா தூள போட்டு ரெண்டு கிண்டு கிண்டி, பின்னாடி தடவிக்கனும், அப்பால ரெஸ்ட்டு தன்னால வந்துடும்,வர்ர்ர்ட்டா

வினோ said...

முடியலடா சாமீ

Unknown said...

10online

Unknown said...

73online

Unknown said...

74online

Unknown said...

75...hey வடை

Anonymous said...

:))

Anonymous said...

கோமாளியா இருப்பான் போல

Anonymous said...

))))

மங்குனி அமைச்சர் said...

ஆமா கோமாளி இந்த பயபுள்ளைகள நம்பி எந்த விசயத்திலும் இறங்கக்கூடாது .......... கடைசிவரைக்கு ரெஸ்ட்டு எங்க கிடைக்கும்ன்னு உன் பிரான்ட் சொல்லவே இல்லை பாரு...... போராம புடிச்சவஅணுக .....

சி.பி.செந்தில்குமார் said...

ரெஸ்ட்க்கு புது விளக்கமா?நற நற

செம மொக்கைய்யா,கலக்குங்க