Wednesday, February 16, 2011

பதிவர்களும் SAME TO YOU வும்

முன்குறிப்பு : முதல்ல இந்தப் பதிவு பின்னாடி வர்ற அந்தப் பத்துப் பதிவர்களுக்குத்தான். அது என்ன மேட்டர் அப்படின்னா நீங்களே பாருங்க , நேத்திக்கு சில பதிவர்களோட பதிவுல SAME TO YOU அப்படின்னு சம்பந்தமே இல்லாத கமெண்ட் போட்டேன். அதுக்கு அவுங்களோட பதில்களை பார்க்கலாம்.

1 .முதல்ல நம்ம SPEED MASTER ப்ளாக்ல இந்தப் பதிவுல நான் போட்ட கமெண்ட்க்கு அவரோட பதில் கீழ இருக்கு. இந்தப் பதிவுல வோடபோன் விளம்பரத்துல வர்ற நாயோட படம் போட்டு செம காமெடி பண்ணிருந்தார்.




Blogger Speed Master said...





//


கோமாளி செல்வா said...
SAME TO YOU

இது எதுக்கு??

**********************************************************************************************

2.அடுத்து வேடந்தாங்கல் ப்ளாக்ல இந்தப் பதிவுல போட்ட கமெண்ட். அதுக்கு அவரோட பதில் கீழ. இந்தப் பதிவுல பணம் என்ன மரத்துலயா காய்க்குது அப்படின்னு தோட்டக்கலை பத்தி ரொம்ப அருமையா சொல்லிருந்தார். ஒரு நல்லா பதிவுல இப்படி விளையாடனுமா அப்படின்னு தோனுச்சு , இருந்தாலும் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டார் அப்படின்னு அந்த கமெண்ட் போட்டேன்.

sakthistudycentre-கருன் சொன்னது…




கோமாளி செல்வா சொன்னது…

SAME TO YOU
//புரியல தலைவா?


**********************************************************************************************

3. அடுத்து ஆகாயமனிதனோட இந்தப் பதிவுல.. இந்தப் பதிவுல மூணு போட்டோ போட்டு கமெண்ட் போட்டிருந்தாரு. செம நக்கல் கமெண்ட்ஸ்.






ஆகாயமனிதன்.. said...




athey thaan ungalukku...same to u...selva !

**********************************************************************************************

4. அடுத்து கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவுல.. அதுல துன்பம் இல்லாத வாழ்கை நல்லா இருக்காது அப்படின்னு சொல்லிருந்தார்.. ஒரு அழகான கவிதை. நேரம் இருந்த படிச்சு பாருங்க. எனக்கு பிடிச்சிருந்தது..  சௌந்தர் அண்ணன் SAME TO YOU அப்படிங்கிற கம்மேன்ட்க்கு நிறைய ரிப்ளை பண்ணிருந்தாரு.





////கோமாளி செல்வா said... [Reply to comment]

SAME TO YOU
///////
எனக்கு ஒன்னும் புரியல..
அதைப்பத்தில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானம் தீட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் தெரிவிக்கிறோம்..

இல்லை எனறால் உங்களுக்கும் அதே பதில்தான்

SAME TO YOU

**********************************************************************************************

5. அடுத்து நாஞ்சில் மனோ அண்ணா ப்ளோக்ல இந்தப் பதிவுல. இது ஒரு நல்லா நகைச்சுவைப் பதிவு. அவர் காலைல இருந்து பண்ணின லொள்ளு எல்லாத்தையும் எழுதிருப்பார். செம நக்கலா இருக்கும். அதுவும் இல்லாம இந்தப் போஸ்ட் படிச்சுட்டு அதோட கமெண்ட்ஸ் படிச்சு பாருங்க. கண்டிப்பா வயிறு வலிக்க சிரிப்பீங்க.



MANO நாஞ்சில் மனோ said...




//கோமாளி செல்வா said...
SAME TO YOU///


எலேய் மக்கா அப்போ நீயும் இன்னைக்கு இதே மாதிரிதான் காமெடி பீசானியா...ஹா

**********************************************************************************************

6. அடுத்து ஜெய்சங்கர் அண்ணனோட இந்தப் பதிவுல. அது பழைய போஸ்ட்.. இருந்தாலும் சும்மா போய் போட்டுட்டு வரலாம் அப்படின்னு போய் போட்டுட்டு வந்தேன். என்ன ரிப்ளை பன்னிருக்காருனு பாருங்க.




Blogger jaisankar jaganathan said...





@செல்வா


நன்றி

**********************************************************************************************

7. அடுத்து தமிழ்மணி அண்ணனோட விதைகள் அப்படிங்கிற ப்ளோக்ல இந்தப் பதிவுல. இதுல அண்ணன் ஜீவிதம் அப்படின்னு ரொம்ப அழக கவிதை எழுதிருந்தாரு. எங்க ஊருகாரர் வேற. ஹி ஹி.



கோமாளி செல்வா said...




SAME TO YOU
தமிழ்மணி said...




நன்றி செல்வா

**********************************************************************************************

8. அடுத்து பன்னிகுட்டி ராமசாமி அண்ணனோட இந்தப் பதிவுல. அவரோட காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு. ஹி ஹி 


Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...


SAME TO YOU//////

என்னது சேம் டு யூவா? நான் என்ன ஹேப்பி நியூ இயரா சொல்லிக்கிட்டு இருக்கேன் படுவா, அதுவும் பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எப்போ வந்து சொல்லுது பாரு? என்ன யாருக்காவது ஏதாவது சிகுனல் பாஸ் பண்றியா? பிச்சிபுடுவேன் பிச்சி.....!
**********************************************************************************************

9. அடுத்து நம்ம எஸ்.கே அண்ணனோட எதுவும் நடக்கலாம் ப்ளாக்ல இந்தப் பதிவுல.. இந்தப் பதிவு ஒரு தொடர்கதை.செம திரில்லர் கதையும் கூட. 


எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...




SAME TO YOU//

என்னது சேம் டூ யூவா? எதுக்கு உங்களை யாராவது லூசுன்னு சொன்னாங்களா? என்னையும் கோத்து விடுறீங்களோ?


**********************************************************************************************

10. அடுத்து நம்ம சுற்றுலாவிரும்பி அருண் ப்ளோக்ல இந்தப் பதிவுல.. இது ஒரு செம லவ் ஸ்டோரி. படிச்சா உங்களுக்கும் லவ் பண்ண தோணும்.



Blogger Arun Prasath said...

 வாங்க செல்வா சார் என்ன நடக்குது




**********************************************************************************************


நீதி : இப்படிஎல்லாமா புதிய முயற்சி பண்ணுறாங்க ?

பின்குறிப்பு : இதுல மேல இருக்குற பதிவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.அப்புறம் எஸ்.கே , பன்னிகுட்டிரம்சாமி, அருண் இவுங்க மூணுபேருக்கும் நன்றி செல்லாது. ஹி ஹி. இவுங்களுக்கு எதுக்கு நன்றி சொல்லிட்டு.. இது புதிய முயற்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின பதிவு , அதனால யாரும் பீல் பண்ணாதீங்க. விளையாட்டா மட்டும் எடுத்துக்கோங்க.

72 comments:

மாணவன் said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

vadai poche

எஸ்.கே said...

விடை!

எஸ்.கே said...

அடை!

Unknown said...

same to you

Arun Prasath said...

அடப்பாவமே....உனக்கு நான் ஊறுகாயா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

same 2 u

செல்வா said...

ellorukkum SAME TO YOU

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

+2 u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

too piece 2 u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

etho 2 u

எஸ்.கே said...

YOU TO SAME?

மாணவன் said...

பயபுள்ள இந்த same to you வச்சு என்ன வேலை பண்ணிருக்கு...ஹிஹி

எஸ்.கே said...

ALL THE BEST!

எஸ்.கே said...

BEST OF LUCK!

MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடி நீ உள் குத்து பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா மவனே உன்னை எவ்வளவு திட்டனுமோ அவ்வாளவு திட்ட வசதியா இருந்துருக்குமே தப்பிச்சிட்டான்யா....

தமிழ்மணி said...

என்னத்த சொல்ல......
ஹிம்ம்ம்... ரூம் போட்டு யோசிப்பாங்களோ.....

Unknown said...

Puppy shame to you...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா இந்த உன் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் மக்கா.....

சுதர்ஷன் said...

இப்புடி எல்லாமா ?
SAME 2 U

எஸ்.கே said...

CONGRATULATIONS!

எஸ்.கே said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

arasan said...

same to u

செல்வா said...

இனி இங்க இருக்கக்கூடாது ., இதோ இப்பவே கிளம்புறேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொக்காமக்கா எப்பிடி எல்லாம் யோசிக்கிறாய்ங்க......

MANO நாஞ்சில் மனோ said...

//என்னது சேம் டு யூவா? நான் என்ன ஹேப்பி நியூ இயரா சொல்லிக்கிட்டு இருக்கேன் படுவா, அதுவும் பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எப்போ வந்து சொல்லுது பாரு? என்ன யாருக்காவது ஏதாவது சிகுனல் பாஸ் பண்றியா? பிச்சிபுடுவேன் பிச்சி.....!//


என்கிட்டேயும் பன்னிகுட்டி'கிட்டேயும் திட்டு வாங்கலைனா உனக்கு தூக்கமே வராதோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால, நீ இப்பிடி போட்டுட்டியே, நான் ஏதோ ஒரு மூடுல ஏடாகூடமா திட்டி இருந்தா என்னாகுறது?

செல்வா said...

நான் வீட்டுக்குப் போயிட்டேன் .. ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
நான் வீட்டுக்குப் போயிட்டேன் .. ஹி ஹி ஹி///////

இப்படிச்சொன்னா விட்ருவமா? எட்ரா அந்த கம்ப...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SAME TO YOU...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SAME TO YOU...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SAME TO YOU...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SAME TO YOU...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SAME TO YOU...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
too piece 2 u//////

இவன் திருந்த மாட்டான்யா..........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]

கோமாளி செல்வா said... [Reply to comment]

muyarchikkiren...

அதிகப் பட்சமாக..
எனக்கு ஏதாவது விருது கொடுத்து கௌரவிக்கலாம்

அல்லது

அல்லது ஏதாவது பட்டப் பெயர் கொடுத்து பொற்கிழி ஏதாவது தரலாம்..

அல்லது

என்னுடைய பதிவை பாராட்டி பாராட்டு விழா நடத்தலாம்..

அல்லது

அடுத்த முறை கவிதை கிவிதை போட்ட மகனேன்னு.. மிரட்டலாம்..

எது எப்படியோ நடத்துங்க..

இந்த கமாண்டையும் சேர்த்துக்கோ தலைவா

MANO நாஞ்சில் மனோ said...

//என்கிட்டேயும் பன்னிகுட்டி'கிட்டேயும் திட்டு வாங்கலைனா உனக்கு தூக்கமே வராதோ....//


அப்பிடியே கிடச்ச கேப்புல விழுந்தடிச்சி ஓடிரு மவனே கையில கேடச்சென்னா கைமா பண்ணிபுடுவேன் ஆமா same to u வை வச்சிகிட்டு என் வேலையை கெடுத்து புட்டான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னிக்கு கவர்ண்மென்ட் லீவாச்சே நீங்களும் லீவு விடப்போறிங்க நினைச்ச... எங்க விடறிங்க..

ரணகலகாகும்..

யார்க்கு..

யார்க்கோ..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

shame shame puppy shame to you.... hi.....hi......

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்த முறை கவிதை கிவிதை போட்ட மகனேன்னு.. மிரட்டலாம்..//


உருப்படியா இதை செய்துருக்கலாம்....

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்த முறை கவிதை கிவிதை போட்ட மகனேன்னு.. மிரட்டலாம்..//


உருப்படியா இதை செய்துருக்கலாம்....

Unknown said...

கொய்யால காதுல தான் ரத்தம் வரும்பாங்க எனக்கு கண்ணுல வருதுலே!

வைகை said...

Quarter to you!

வைகை said...

Half to you!

வைகை said...

Full to you!

வைகை said...

Happy birthday to you!

வைகை said...

Beer to you!

வைகை said...

Vodka to you!

வைகை said...

Jin to you!

வைகை said...

Oyin to you!

வைகை said...

Ithu pothuma to you?

Speed Master said...

யோவ் உன் சேட்டைக்கு அளவில்லையா
இப்படி எல்லாம பதிவு ரெடிபன்றது

இம்சைஅரசன் பாபு.. said...

Saame to u ...
வடை டு யூ ..
மாமா பிஸ்கோத்து ....

ம.தி.சுதா said...

same 2 u selva..

Madhavan Srinivasagopalan said...

s(H)ame to you, selva..

ரஹீம் கஸ்ஸாலி said...

இதுவரை பதிவர்களிடையே வடையை பிரபலப்படுத்திய செல்வா, அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து இப்போது புதிதாய் same to you என்ற வார்த்தையை பிரபலப்படுத்த வந்துள்ளார். அவருக்கு பதிவர்கள் அனைவரும் நல்லாதரவு அளிக்க வேண்டுமாய் பதிவர்களின் ட்ரென்ட் செட்டர் கோமாளி பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

Speed Master said...

//ரஹீம் கஸாலி said...
இதுவரை பதிவர்களிடையே வடையை பிரபலப்படுத்திய செல்வா, அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து இப்போது புதிதாய் same to you என்ற வார்த்தையை பிரபலப்படுத்த வந்துள்ளார். அவருக்கு பதிவர்கள் அனைவரும் நல்லாதரவு அளிக்க வேண்டுமாய் பதிவர்களின் ட்ரென்ட் செட்டர் கோமாளி பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்


அதை நான் வழிமொழிகிறேன்

Chitra said...

Same to you!

அமுதா கிருஷ்ணா said...

ப.ராமசாமியின் பதில் தான் அசத்தல்.

அன்பரசன் said...

இது நல்லா இருக்கே...
உங்களுக்கும் உரித்தாகட்டும்..

THOPPITHOPPI said...

pannikkutti, s.k

Philosophy Prabhakaran said...

செம கிரியேட்டிவிட்டி... எப்படி இந்தமாதிரி எல்லாம் யோசிக்கத்தோணுது...

Philosophy Prabhakaran said...

SAME TO YOU

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பயபுள்ள இந்த same to you வச்சு என்ன வேலை பண்ணிருக்கு...ஹிஹி
//

ரொம்ப மூளக்காரனா இருப்ப போல..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதுமாறி என்னோட ப்ளாக்ல போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும்?..

ச்சே.. வடை போச்சே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீ காண்டி மகனே, பதிவுக்கு சம்பந்தம் இல்லாம கமென்ஸ் போடு..

அப்பால உனக்கு இருக்கு தீபாவளி...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி..சரி.. கோவிச்சுக்தே..

Happy new year...

Unknown said...

ஹா ஹா..

இப்படியும் கலாய்க்கலாமோ??

சக்தி கல்வி மையம் said...

பதிவு போடு ,பதிவு போடுன்னு கேட்டதற்கு பரிசா?
Anyway Nice idea...

அன்புடன் நான் said...

சேம் டூ யு

சி.பி.செந்தில்குமார் said...

சேம் சேம் பப்பி சேம் டூ யூ.. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

அடப்பாவி.. என்னோட பதிவப் பாத்து காப்பி அடிச்சிட்டியா..?