Saturday, June 19, 2010

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் (பகுதி 2 )

(நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் )


த.நாட்டாமை : தென்றா பசுபதி , இன்னிக்கு ஒரு பஞ்சாயத்தும் இல்லையா ..?

பசுபதி : ஐயா , ஒரு பஞ்சாயத்து இருந்ததுங்க , அத அந்த நாட்டாமை தீர்த்து வச்சிட்டாருங்க..!

த.நாட்டாமை : தென்றா சொல்ற.. அவன் தீர்ப்பெல்லாம் செல்லாது... நம்பட தீர்ப்பு தான் செல்லும்.

நா.நாட்டாமை : அதெப்பிடிடா, நான் தான்டா சீனியர் , நம்பட தீர்ப்பு தாட செல்லும்.!

பசுபதி : (என் காதருகே மெல்லமாக , என்னமோ உலக அளவுல இவனுக தீர்ப்பு சொல்லுற மாதிரி பேசிக்கிராணுக . செல்வா எப்படா என்னய இந்த லூசு பசங்க கிட்ட இருந்து காப்பாத்தப் போறே..?  )

Me : சார் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க , உங்களை நாட்டாமை ஆக்கிடுறேன்..!

(இப்ப ஒரு SMS வருது ..டிங் டிங் )

த.நாட்டாமை : தென்றா பசுபதி சத்தம் ..?

பசுபதி : ஐயா , எவனோ உங்களை கிண்டல் பண்ணி  SMS அனுப்பிருக்கானுங்க..!

நா.நாட்டாமை : தெவண்டா அவன் , படிடா என்ன அனுப்பிருக்கான்னு பார்க்கலாம்..

பசுபதி : SMS படிக்கிறார் , அடைப்புக்குள்ள இருக்குற SMS தாங்க நாட்டாமைக்கு வந்திருக்கு..
( நாட்டாமை : ஹலோ , யார் பேசுறதுங்க ..?
IVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..
நாட்டாமை : அம்மிணி , நம்ம பசுபதிக்கு தான் போட்டேன் ,அவன் கிட்ட போன குடு ..
IVR : நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..
நாட்டாமை : அவள கள்ளிப்பால ஊத்தி கொல்லுங்கடா ..  )

நா.நாட்டாமை : டேய் , தென்றா நீ இப்படி பண்ணிப்போட்ட..?

பசுபதி : (ஓ , பரவால்லையே இந்தாளுக்காவது , அது பொண்ணு இல்ல , கம்ப்யூட்டர் னு தெரிஞ்சிருக்கும் போல )

த.நாட்டாமை : ஏன்டா ..?

நா.நாட்டாமை : அந்த குரல் நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரியே தெரிஞ்சுது ,அவள போய் கொல்ல சொல்லிட்டியேடா..?

பசுபதி : (அதானே , இவனுக்கெங்க அது கம்ப்யூட்டர் னு தெரியப்போகுது )

Me : நாட்டாமை சார் , அது கம்ப்யூட்டர்ங்க..

நா.நாட்டாமை : நீ எவன்டா , அவள கம்ப்யூட்டர் னு சொல்லறதுக்கு ...

த.நாட்டாமை : அவன புடிச்சு கட்டுங்கடா..

Me : ( ஐயோ காப்பாத்துங்க , என்ன பிடிக்க வராங்க , இப்போதைக்கு தப்பிச்சுக்கறேங்க திரும்ப அடுத்த பகுதில நாட்டாமைய சந்திப்போம் )  

4 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mudiyala

Riyas said...

நாட்டாம லொள்ளு தாங்க முடியல்ல

சௌந்தர் said...

நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும் ..
நாட்டாமை : அவள கள்ளிப்பால ஊத்தி கொல்லுங்கடா

நாட்டாமை.......... தீர்ப்பை மாத்தி சொல்லு

arul Sudarsanam said...

super boss.. its very rare to read original posts nowdays..