Tuesday, June 15, 2010

பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

(இந்தப் பதிவில் இருக்கும் அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கோமாளிக்கு இல்லை.யாரும் தவறாக நினைக்க வேண்டாம் )


*."நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :
அப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..??

*.ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :
ஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா ...??

*.என் வழி தனி வழி :
ஒன் வே ரோடு மாதிரியா ...??

*.தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;
அதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..?

*.மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :
அப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..??

*.நீங்க நல்லவரா கெட்டவரா..?
பஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;

*.வரும் ஆனா வராது ;
இதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..?

*.ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?

*.கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??

*.நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;
உங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..

*.சும்மா அதிருதுள்ள;
மொபைல் வைபரேட் அலெர்ட் வச்ச அதிராம மயிரா பண்ணும் .!

(உங்களுக்கு பிடித்த பஞ்ச் களையும் பின்னூட்டத்தில் பஞ்சராக்குங்கள்..!!)

7 comments:

வால்பையன் said...

//சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?//


அவுங்ககிட்ட இருந்து நீங்க தான் ஆண்டவனை காப்பாத்தனும், ஏன்னா நாங்க கிழிச்சு தொங்க விட்ருவோம்!

வால்பையன் said...

//கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??///

கூட்டுனாலும், பெருக்குனாலும் குப்பை நிச்சயம் நிறையா வரும்!

வால்பையன் said...

//நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;//

என்னாத்த கழட்ட நேரத்துக்கு வருவாராம்!

சௌந்தர் said...

ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?


சும்மா அதிருதுள்ள;
இவரால்தான் அடிகடி பூகம்பம் வருவது

சூப்பர் பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

அகமது சுபைர் said...

எழுத்துப்பிழைகளை கவனிக்கவும் நண்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. ithayum padinga. same blood

http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_29.html

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

வாழ்த்தக்கள்